நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n
#Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?

நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!

சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
அந்த கனவுக்கும் ஒரு உணர்ச்சி இருக்கு"வாடகை வீட்டில் இருந்தால் House Owner (சிலர்) வாடைகைக்கு இருப்பவர்களை எப்படி இரண்டாம் தர குடிமக்களை போல நடத்துவார்!என்பதும்,வாடகையும் கொடுத்துவிட்டு நின்னா குத்தம்,நடந்தா குத்தம் நிலைமை உணர்ந்து இருந்தா தெரியும்!
இன்னைக்கு தேதிக்கு ஆக்கிரமிப்பு என்ற சொல் குடிசைகளை மட்டும் குறிப்பதாக இருக்கிறது.உண்மையில் குடிசைகள் மட்டும் தான் ஆக்கிரமிப்பு பண்ணுதா? பெரிய பெரிய Builders-Lake View Apartment கட்டுகிறார்களே அது எந்த கணக்கு?

அத கூட விடுங்க
இன்னைக்கு நேரா போங்க திருநெல்வேலி புது பஸ்டாண்ட் எங்க இருக்கு என பாருங்க! அதோட End'ல குளம் இருக்கும் அது குளத்தில் கட்டவில்லை என மறுக்கவே முடியாத சான்றாக இன்னமும் இருக்கு.இதெல்லாம் நீங்க சொல்ற ஆக்கிரமிப்புல வராதா சார்?இது போல நிறைய சொல்ல முடியும்!

குறிஞ்சி-முல்லை-மருதம் தொடங்கி
இயற்கையாக இருந்ததை நாம் மாற்றவில்லை என சொல்ல போகிறோமா?
மீண்டும் சென்னைக்கு வருவோம்,அறப்போர் இயக்கத்தை சேர்ந்த சுல்தான் (நீர் ஆர்வலர்) சொல்கிறார்

வேளச்சேரி
கூடுவாஞ்சேரி-இதெல்லாம் ஏரி தான்.
"பாக்கம்" என்றால் நீர் தேக்கிவைக்ககூடிய இடம் என பொருள்.

அப்போ நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம்
Etc Etc இப்படியே போனால் சென்னையில் பாதி Area கவர் ஆகிவிடும்.இதோ சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் ஏரியில் கட்டுவதாக அறப்போர் இயக்கம் புகார் சொல்கிறது? என்ன செய்ய?
இன்னும் ஒரு படி மேலே சொல்றேன்.பள்ளிகரனை சதுப்பு நில பற்றி பேசுவோமே.இது இன்னைக்கு இருப்பதுவா? அடையாறு தொடங்கி சிறுசேரி வரை இருந்ததாக சொல்கிறார் சுல்தான்.அப்போ இன்னைக்கு அந்த அந்த இடத்தில் இருக்கும் ஐடி நிறுவனங்களை என்ன செய்யலாம்? இப்படி வாய் கிழிய பேசியவர்கள் பல அந்த அந்த
நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே டைப் செய்து தான் இருப்பார்கள்!
நான் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்வதை ஒரு போதும் நியாயப்படுத்தவில்லை.ஆனால் உயிருக்கும் உடமைக்கு தஞ்சம் புகும் பொழுது தயவு செய்து உங்க "இயற்கை" பாசத்தை காட்டாதிங்க! அவங்க பாவம் சார்!
நேத்து வரை இருந்த வீட்டுல கண் முன்னே டி.வி வாசிங் மிஷின் என தண்ணில மிதக்குறத பார்த்தா அந்த வலி தெரியும்.அத விட குழந்தைகளையும் பெரியவர்களையும் பத்திரப்படுத்த நினைக்கும் பொழுது உதவவில்லை எனில் கடந்து போங்க!

கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால்,பெரிய Builder பணக்காரன் ஏரியில் வீடு கட்டி
இருந்தாலும் மழை தண்ணீரில் இருந்து தன்னை பாதுகாத்துக்க தன் கட்டிடத்தை ஏது ஏதோ செய்துவிடுகிறான்.அவன் Balcony-ல் நின்று கொண்டு "Why these people are encroaching? என சொல்வதற்க்கும் நீங்கள் சொல்வதற்க்கும் சற்றும் வித்தியாசம் இல்லை!
நீங்க கை காட்டும் மக்களில்,பலர் CMDA Approval வாங்கியவர்கள் தான்.அப்போ கொடுத்தவர்கள்?ஏரியில் வீடு கட்டுவதை தடுக்க வேண்டும் தான் ஆனா எப்படி? சிட்டி லிமிட் பெருகிவிட்டே போகிறது,மக்கள் தொகையும் கூட அப்போ என்ன நடக்கும்? இதெல்லாம் Urbanization Impact தான்.
நீ இதை பத்திலாம் இப்போ தானே பேசுற என நீங்க கேட்கலாம்.நான் இதை பல வீடியோவாக கூட பதிவு செய்து இருக்கிறேன்.

ஏன் வேளச்சேரி இப்படி மோசமான நிலைமையில் இருக்கிறது என்றும் தீர்வை பற்றியும் வீடியோ இது :

பார்க்க :
அம்பத்தூர் ஏரி-கொரட்டூர் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள், நானும் சுல்தானும் பதிவு செய்த வீடியோ.என் நிலைப்பாடு எரியை ஆக்கிரமிப்பு செய்யலாம் என்பதல்ல.அதுக்கு தீர்வு மக்களை மட்டும் குறை சொல்லாமல் தீர்வை நோக்குவது!

பார்க்க :

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avudaiappan

Avudaiappan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ImAvudaiappan

14 Oct
Must Read :

ஹத்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இறந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்து மாதிரிகள் கிடைக்கவில்லை என உபி போலீஸ் கூறியது,அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையாம்.

சரி.அந்த பரிசோதனை எப்பொழுது எடுக்கப்பட்டது? என கேட்டா வன்கொடுமை நடந்து 11 நாள் கழித்து எடுக்கப்பட்டதாம்!🤦‍♂️
நேற்று நீதிமன்றத்தில் பல வழக்கில்,விந்து
மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என முடிவுக்கு வர முடியாது என்ற விதி இருப்பது தெரியுமா என மாவட்ட நீதிபதிக்கு கேட்க நல்லா தெரியும் என சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்க இது பாலியல் வன்கொடுமை இல்லை
என எந்த முகத்தை வைத்து சொன்னார் மாவட்ட நீதிபதி? இன்னும் சம்மந்தப்பட்ட போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அந்த மாவட்ட நீதிபதி இன்னும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டு இருக்கிறது.

ஏன் ஹத்ரா சம்பவத்தை அதிகமாக பேசுறீங்க என பலர்
Read 7 tweets
9 Oct
மீடியா TRP பசி :

இன்னைக்கு பலர் மீடியா TRP'க்காக தானே இதெல்லாம் பண்றீங்க? என சொல்றத பார்க்க முடியும்.அந்த TRPல் நடந்த பித்தலாட்டத்தை தான் பார்க்க போகிறோம்..

TRP என்றால் என்ன?

குறிப்பிட்ட அந்த டி.வி சேனலை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC ஒரு Rating கொடுக்கும்.
இந்த Rating,ஒவ்வரு வியாழக்கிழமையும் BARC வெளியிடும்.அன்னைக்கு தேதிக்கு எல்லா செய்தி ஆசிரியர்களும்,நம்ம சேனல் எந்த இடத்தில் இருக்க போகிறதோ! என டென்சனாக இருப்பாங்க.😐

இந்த TRP வச்சி என்ன பயன்?

TRP லிஸ்டில் எந்த சேனல் Top'ல இருக்கோ,அந்த சேனலுக்கு விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க
லைன்ல நிற்பாங்க!அதுக்கு காரணம் TRP Direct /Indirect ஆக மக்கள் TRP லிஸ்ட்டில் முதலில் இருக்கும் சேனலை தான் அதிகம் பார்க்கிறார்கள் என சொல்கிறது.இப்போ புரிகிறதா?

இங்க விசயம் இருக்கு :

TRP என்பது மக்கள் அதிகம் பார்ப்பதை குறிக்கிறது.சரி அப்போ மீடியா பரப்பரப்பை கொடுக்கிறது என்றால்
Read 11 tweets
30 Sep
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்கிறது நீதிமன்றம்!

சாட்சியங்கள் சொல்வது என்ன?

பிரவீன் ஜெயின் என்ற Photo Journalist பல கலவரங்களை ஆவணப்படுத்தியவர். அவர் சொல்கிறார்,பாபர் மசூதி இடிக்கப்படும் முன் Rehersal பார்க்கப்பட்டது என்றும்,அதை தான் பார்த்தாகவும் சொல்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளுக்கு முன்,Press Meet நடத்திய Ashok Singhal (VHP) சதித்திட்ட ரீதியில் சிரிச்சிகிட்டே,"என்ன நடக்க போகிறது என பாருங்க"என சொன்னார்.
BL Sharma என்ற VHP Leader December 5 அன்று என்னை வர சொல்லி இருந்தார்! அன்னைக்கு எந்த பத்திர்க்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை
BL Sharma எனக்கு VHP ID Card வாங்கி கொடுத்தார்,அதை வச்சி தான் நான் உள்ளே போனேன்,கீழே இருக்கும் படம் பாபர் மசூதி இடிக்கப்படபோது எடுத்தது இல்லை, Rehersal'ன் போது எடுக்கப்பட்டது! திட்டமிட்டே டிசம்பர் -6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சொல்கிறார் Photo Journalist Praveen.
Read 7 tweets
1 Sep
நான் இதுவரை,அரசியல் தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என பல பேட்டி,எடுத்திருந்தாலும் அதில் முக்கியமான பேட்டி,மறைந்த அனிதாவின் அண்ணன் மற்றும் அவரது அப்பாவின் பேட்டி!

நேரில்,இங்கு இருந்து அரியலூர் போய் தான் பேட்டி எடுத்தேன்,அனிதா மறைந்தது September -01,
பேட்டி ஒரு மாதம் கழித்து,October மாதத்தில் எடுத்தேன், அரியலூரில் அனிதா வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் தான் போனோம்,அது ஒரு கிராமம்,போகும் வழி முழுவதும் சாலையெல்லாம் கிடையாது,பல்லாங்குழி சாலை தான்,அங்க அங்க ஆள் நடமாட்டத்தை பார்த்தேன்,வழி எங்கும் அனிதா மறைந்த சோகத்தில் ஊரையே காலி பண்ணி
போய்டாங்களோ என நினைக்கவைச்சிது,அவ்வளவு.அமைதியான கிராமம்,முதல்ல அந்த கிராமத்துக்கு போறவங்க உணர்வு அப்படி இருக்கலாம்! அனிதா வீட்டை தான் முதலில் பார்த்தேன்,ரொம்ப சின்ன அளவில் இருந்தது,அங்கே தான் அனிதாவின் படத்துக்கு மாலை போட்டு தொங்கவிட்டு இருந்தாங்க!

அனிதா அண்ணன்-அவரது அப்பா-
Read 9 tweets
14 Aug
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் குற்றவாளி என தீர்ப்பு!
பிரசாந்த் பதிந்த Tweet சர்ச்சை ஆனது,அதன் Content கீழே⬇️

அவர் இந்த பதிவுகள் குறித்து மன்னிப்பு கேட்கமாட்டேன்,இது என்னுடைய கருத்து சுதந்திரம் என கூறி இருந்தார் ImageImage
மேலும் நான் இந்த Lockdown நேரத்தில் நேரடியக நீதிமன்றம் நடக்காமல்,திருப்திகரமாக இல்லாத Video Conference மூலமாக நடப்பது குறித்து கோபமாக வெளியிட்ட பதிவு மேலும் கொரோனோ நேரத்தில் physical Hearing கிடையாது,என சொன்ன CJI மாஸ்க் இல்லாமல் இருக்கிரார் என தான் தெரிவித்தேன் ImageImage
ஆக,இது என் கருத்து சுதந்திரம் என்றார்! மேலும் இரண்டாவது பதிவு பற்றி சொல்லும்போது,நான் CJI என சொல்லி இருப்பது தனிப்பட்ட தலைமை நீதிபதியை தான் மொத்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையோ அல்லது மொத்த நிறுவனத்தையோ இல்லை,அதை அப்படி எடுத்துக்க முடியாது, என்றார் Image
Read 7 tweets
10 Aug
மொழி ஒரு பிரச்சனையா?
ஆமா,மொழி ஒரு பிரச்சனை தான் !அரசியல் செய்பவர்களுக்கு பிரச்சனையை உருவாக்கும் ஒரு கருவி "மொழி"

உண்மையிலே,மொழி ஒரு பிரச்சனையா என கேட்டா,அப்படி இல்லை!
Globalisation'க்கு பின் அதாவது.90'ஸ்க்கு பின் நிறைய மாற்றங்கள் இப்போ வரை,நாம எல்லாருமே "Global Citizens" தான்!
இன்னைக்கு பலர் கிராமத்தில் இருந்துட்டு,Import and Export பண்றாங்க,English ஆதிக்கம் இல்லாத நாட்டுக்கு கூட இப்படி வியாபாரம் பண்றாங்க,இன்னைக்கு Technology அதுக்கு கை கொடுத்து இருக்கு,அதனால் ஒரு மொழி தெரிந்தால் ஒரு Advantage ஆக இருக்கலாம்,ஆனால் தெரியவில்லை என்றால் பின்னைடவு இல்லை
எ.கா : 2019'ல் Thailand போய் இருந்தேன்,அங்க வியாபாரம்,தொழில் பார்க்கும் சிலருக்கு English தெரியாது,ஆனால் Technology தெரிந்து இருக்கு! நான் Swarna Bhoomi Airport'ல் இருந்து டாக்ஸி பிடித்து போகும் பொழுது,நான் புக் செய்த டாக்ஸி,Sedan Type வண்டி,வந்தது Suv! ஏன் இப்படி? என Driver
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!