உடம்புக்குள் மருந்துகள் செலுத்தப்படும்போது அதில் முக்கியமானது அந்த மருந்து தண்ணீரில் கரைய வேண்டும். ஆனால் தண்ணீரில் கரைந்தால் அது எங்கே போக வேண்டுமோ அங்கே போய் சேராது. அதோடு நம் உடம்பு அதை உடனே வெளியேற்றி விடும். அதனால் vesicles எனப்படும் particles உள்ளே அனுப்பப்படும்.
இந்த vesicles இரண்டு பகுதிகள் கொண்டது. வெளிப்புறம். பெரும்பாலும் lipids போன்ற அமைப்பில் இருக்கும். Cancer மருந்துகள் பெரும்பாலும் தண்ணீரில் குறையாது. உதாரணம் paclitaxel. இது இந்த முறையில் உள்ளே அனுப்பப்படும். #cancer

pubmed.ncbi.nlm.nih.gov/30557650/
இப்போ இந்த vesicles க்கு இரண்டு வேலைகள். மருந்தை நீண்ட நேரம் உடம்பில் (சிறுநீர், கழிவு) வழியா வெளியே தள்ளாமல் வைத்திருக்க வேண்டும். அதற்கு அந்த carrier எந்த பொருளால் கட்டமைக்க பட்டிருக்கிறது என்பது முக்கியம்.

ncbi.nlm.nih.gov/pmc/articles/P…
இந்த vesicles க்கு எந்த பொருட்கள் உபயோகிக்கலாம். இதோடு தொடர்புடைய இன்னொரு உபயோகம் - இதய பிரச்சினைக்கு பொறுத்தப்படும் stents. இப்படி வெளியில் இருந்து எது உடம்புக்குள் வந்தாலும் நம் உடம்பு அதற்கு எதிரான antibody உற்பத்தி செய்யும். அல்லது எதிர் வினை ஆற்றும்.
இப்படி நம் உடம்பு எதிர்வினை ஆற்றாத coating வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து என்னுடைய ஒரு பகுதி ஆராய்ச்சி. நாங்கள் தேர்வு செய்யும் முதல் chemical compound - polyethyleneglycol (PEG). அதாவது அந்த மருந்தை கொண்டு செல்லும் carrier.

ncbi.nlm.nih.gov/pmc/articles/P…
முன்பே சொன்னது போல் நம் உடம்பு எதிர்வினை செய்து antibody உற்பத்தி செய்யலாம். ஆனால் PEG carrier மருந்துகள் செலுத்தினால் நம் உடம்பு எதிர்வினை ஆற்றாது (anti-PEG உற்பத்தி செய்யாது). PEG biocompatible என்பது தியரி. அதனால்தான் PEG மருந்துகளில் (nanoparticles) உபயோகிக்க படுகிறது.
இதில் ஆச்சரியம், அதிர்ச்சி என்னவென்றால் இந்த PEG மருந்துகள் இதுவரை செலுத்தப்படாத நமக்கெல்லாம் கூட உள்ளே செலுத்தினால் கூட எதிர்வினை ஆற்றாது என்று சொல்லப்படும் PEG க்கு எதிரான anti-PEG ஏற்கனவே இருக்கலாம். எங்கிருந்து நமக்கு PEG வந்திருக்கும்?
முன்பே சொன்னது போல ஷாம்பூக்கள், மலமிளக்கிகள், பெயிண்டுகள் அல்லது தண்ணீர் கூட. எப்படியோ. இதனால் என்ன ஆபத்து. நவீன மருந்துகள் PEG போன்ற carrier மூலம் உற்பத்தி செய்யப்பட்டால் யாருக்கெல்லாம் anti-PEG இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் வேலை செய்யாமல் போகலாம்.

pubmed.ncbi.nlm.nih.gov/27804292/
அதனால் PEG போல நம் உடம்பில் கண்டுகொள்ள முடியாத அல்லது கண்டுகொண்டாலும் எதிர்வினை ஆற்றாத chemicals வேண்டும். அப்படியான ஆராய்ச்சியும் என்னுடையதில் சிறு பங்கு.

ஒரு உதாரணமா இப்படி material கோட்டிங் செய்யப்பட்ட stent இதயத்தில் பொருத்தினால் நல்லது.

ncbi.nlm.nih.gov/pmc/articles/P…
இதய stent பொறுத்தப்பட்ட உடன் எதிர்வினை ஆற்றும். என்ன எதிர்வினை? Stent உடன் எந்நேரமும் தொடர்பில் இருப்பது ரத்தம். அது இந்த stent இல் பட்ட உடன் ரத்த உறைதலை தூண்டும். ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது என்று போடப்பட்ட stent அதையே திரும்ப செய்யும். இதை தடுக்க மாத்திரைகள் எடுக்க வேண்டும்.
என்னவெல்லாம் மாத்திரைகள். நம் உடம்பின் பொதுவான எதிர்வினை ஆற்றலை குறைப்பது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் வாழ்நாள் முழுதும் இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதனாலேயே அவர்கள் உடம்பின் எதிர்வினை ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
உதாரணமா திமுக MLA திரு. அன்பழகன். உறுப்புமாற்று அறுவை சிகிச்சையால் உடம்பின் எதிர்வினையை குறைக்க எடுத்துக்கொண்ட மாத்திரைகள் கரோணாவுக்கு எதிரான உடம்பின் எதிர்வினை ஆற்றலை குறைக்கும். சாதாரணமாகவே கரோணா எதிர்வினை ஆற்றல் குறைவு.
இன்னொன்று stent பொறுத்தப்பட்டால் ரத்தம் உறைதல் நடக்கும் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? அதை தடுக்க ரத்த உறைதலை குறைக்கும் மருந்துகள் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். ரத்த உறைதல் முக்கியம் என்பது நமக்கு தெரியும். காயம் படும்போது ரத்த இழப்பில் நம்மை காப்பது அது.
இப்போ stent பொறுத்திக்கொண்டவர்கள் ரத்த உறைதலை குறைக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்வதால் காயம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போ வரும் சில stent கள் கொஞ்சம் மருந்துகளை தங்கள் மேற்புறத்தில் வைத்திருக்கும். அது ரத்த உறைதலை அதன் மேற்புறத்தில் நடக்காமல் தடுக்கும்.
நாம் முன்பே சொன்னது போல புதிதான biocompatible material கண்டு பிடித்து அதை stent மேற்புறத்தில் வைக்க முடிந்தால் இப்படியான மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்காது. உதாரணம் heparin.

pubmed.ncbi.nlm.nih.gov/32114762/
ஆனா நம் உடம்பு மிக அறிவானது. எப்படி புது material கண்டு பிடித்தாலும் எதிர்வினை ஆற்றும். மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் இன்னும் இருப்பதற்கு இதுவே காரணம். புதிதாக கண்டுபிடிக்கும் material எப்படி இருக்க வேண்டும். பாதிப்பு இல்லாமல் எப்படி செய்வது?

அடுத்த முறை இன்னொரு இழையில் நன்றி 🙏
மொத்தமா திரும்ப படித்தால் கொஞ்சம் முன் பின் மாறி இருக்கிறது. ஒவ்வொரு ட்வீட் ஆகவே டைப் செய்ததால் இப்படி. அடுத்த முறை கட்டுரை போல் எழுதி வெட்டி ஒட்டுகிறேன். இம்முறை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். தகவல் பிழை இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தால் சுட்டுங்கள். மீண்டும் நன்றி. 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Nellai #Tirunelveli

Nellai #Tirunelveli Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @nellaiseemai

18 Dec
எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த முதல்வர் கலைஞர். எமர்ஜென்சியின் எந்த பிரச்சினையும் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் இருந்து எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்தார்கள். அதே நேரம் #MGR எமர்ஜென்சியை ஆதரித்தார்.
#ADMK #DMK
எமர்ஜன்ஸியை கொண்டுவந்த இந்திராவையும், எமர்ஜன்ஸியையும் ஆதரித்தவர் எம்ஜிஆர். எமர்ஜன்சி காலத்தில் எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து இயங்க ஆதரவு அளித்தவர் இந்திரா. இந்திரா ஆதரவுடன் எம்ஜிஆர் அளித்த புகாரில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 1976.

#ADMK #DMK #MGR 2/n
இப்படி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி எதிர்ப்பில் கலைஞர் உறுதியாக இருந்ததால் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்த தலைவர்களில் சிலர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுப்பிரமணியன் சாமி.

#ADMK #DMK #MGR
Read 10 tweets
13 Aug
நேர்முக தேர்வு பற்றியும், அதன் முறைகேடுகள் பற்றியும் ட்வீட் கண்ணில் பட்டது.

என்னோட கதை வேற. ஆனா வேலை கிடைக்கல என்னும் முடிவு ஒன்றேதான்.

PhD, Postdoc எல்லாம் முடித்தும் இந்தியாவில் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைப்பது குதிரை கொம்பு. 1/n
இந்திய அரசு ஏதோ பெரிய மனசு மனசு பண்ணி கொஞ்சம் fellowships (Ramanujam, Ramalingaswami) என்று வைத்திருக்கிறது. இதெல்லாம் project எழுதி "நேர்முக தேர்வு" மூலம் செலக்ட் ஆகனும். 2/n
அதற்கடுத்து CSIR-JRF என்று ஒன்று கடந்த சில வருடங்களாக இருந்தது. ஆனா இப்போ இல்ல.

வெளிநாடுகளில் postdoc ஆக இருப்போருக்கு மட்டும் நடத்தும் சேலெக்ஷன் இது.

இதோட நேர்முக தேர்வு நடந்து ஒவ்வொரு பாட பிரிவிலும் 10 பேர் என்ற அளவில் தேர்வு செய்வார்கள். 3/n
Read 15 tweets
2 Jun
#Universe 1/n
#Aliens இருக்கிறார்களா?
வானத்தை பார்த்துக்கொண்டே ஒரு அடி தூரத்தில் நம்ம கட்டை விரலை வைத்து அந்த இடத்தில் மட்டும் கண் பார்வையை தடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த கட்டைவிரல் அளவுள்ள வானத்தில் அருகிலும், தூரத்திலுமாக ஆயிரக்கணக்கான கேலக்சிகள் உள்ளன.
#Universe #Aliens 1/n
நாம் இருப்பது Milky Way என்னும் கேலக்சி. மொத்தம் நமது டெலஸ்கோப்புகள் பார்வையிட முடிந்த பிரபஞ்சத்தில் (Observable universe) கிட்டத்தட்ட 200 பில்லியன் (200,000,000,000 - இரண்டு லட்சம் கோடிகள்) கேலக்சிகள் இருக்கலாம் என்பது அனுமானம்.
#Universe #Aliens 3/n
நாம் இருக்கும் Milky Way அப்படி ஒரு கேலக்சி. சூரியன் அதில் ஒரு நட்சத்திரம். இந்த Milky Way இல் மட்டும் சூரியனை போல 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம். அதில் சூரியனை போல எல்லாவற்றுக்கும் கோள்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
Read 11 tweets
28 Mar
மக்களே நல்லா புரிஞ்சுக்கோங்க. பொதுவாவே வைரசுக்கு மருந்து கிடையாது. சாதாரண வைரஸ் சளி, காய்ச்சல் இப்படி upper respiratory system தாக்கும் (SARS உட்பட). அது ஜெனடிக் மாற்றமடைந்து #coronavirus ஆக வந்துள்ளது. இது lower respiratory stem (lungs) பாதிக்கும். நிமோனியா வரும். #COVID19 1/n
பாக்டீரியாவால் வரும் நிமோனியாக்கு antibacterial மருந்து இருக்கு. இந்த #coronavirus ஆல் வரும் நிமோனியாவுக்கு மருந்து கிடையாது. உடம்பே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கனும். (immunity)
வயதாக ஆக இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உடல் தடுமாறும்.
#COVID19 2/n
அதுபோக #coronavirus அறிகுறி சாதாரண வைரஸ் தாக்குதலின் அறிகுறி போலவே இருக்கும். சிலருக்கு இந்த அறிகுறிகளே இருக்காது என்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு "பெரும்பாலும்" அறிகுறிகள் இருப்பதே தெரியாது. #COVID19 3/n
Read 6 tweets
12 Mar
ரஜினியின் பேச்சு பற்றி.
திட்டம் 1: நான் கட்சியின் தலைவர். ஆட்சிக்கு இன்னொருவர்.
திட்டம் 2: அரசியலுக்கு இளைஞர்கள் வரனும்.
திட்டம் 3: அனுபவம் வாய்ந்த, மக்களிடம் நல்ல பெயர் பெற்ற அதிகாரிகளை கட்சிக்கு கூட்டி வருவேன். 1/n

#RajinikanthPressMeet #Rajinikanth
நேரடி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017ல். அதற்கு முன் அரசியல் கேள்வியின் போது அவரோட ஒரே பதில், மேலே கையை காட்டி ஆண்டவன்கிட்டதான் என்று சொல்வார். இது வருவேன் என்றோ வரமாட்டோன் என்றோ பதில் அல்ல. ஆனா எதிர்பார்ப்பை நீடிக்க செய்தது உண்மை.
2/n

#RajinikanthPressMeet #Rajinikanth
இந்த திட்டங்களை அடுத்த டீவீட்களில் பார்க்கலாம். மூன்று திட்டங்கள் என்று சொல்லிவிட்டு இதை மக்களிடம் கொண்டு சேருங்கள். எழுச்சி உண்டு பண்ணுங்கள் என்கிறார். இதை மக்களிடம் ரசிகர்கள், மன்ற ஆட்களை விட அவரால்தான் செய்ய முடியும்.
3/n

#RajinikanthPressMeet #Rajinikanth
Read 39 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!