பருவமழையும், நிறைந்த விளைவும் ஒன்று கூடி நல்ல பயனைத் தரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பண்டைய நம் அரசர்கள் செங்கோல் கோணாது ஆட்சி செய்தனர்.நயன்மை, நேர்மை, தொண்டு மனப்பான்மை, குடியோம்பல், நல்லாட்சி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.நேர்மையாக ஆட்சி புரிந்து குடிமக்களைக் - 2/11
காப்பதே நல்ல அரசனின் தலையாய கடமையாக இருந்தது. நயன்மை தவறாது செங்கோலாட்சி செய்கின்ற அரசன் ஆளும் நாட்டினில் பருவமழை பொழிந்து, நிறைந்து விளையும்.

#இக்குறளுக்கு_ஏற்புடைய_சில_இலக்கியப்_பதிவுகள் : -

கொற்றவ னறிதல் உற்றிடத் துதவி.
#கொன்றை_வேந்தன் - #ஒளவையார்.

அரசனானவன் அறிதல் - 3/11
உற்ற நேரத்தில் உதவி செய்தல் ஆகும்.

மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை.
#நறுந்தொகை_அதிவீரராமபாண்டியர்.

நல்ல அரசனுக்கு அழகாவது தமது அரசை நயன்மை வழுவாது செங்கோல் முறைப்படி ஆட்சி செலுத்துதல் ஆகும்.

ஒன்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்தும் குற்றம் - 4/11
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று.

#நீதிநெறி_விளக்கம் - #குமரகுருபரர்.

ஒற்றர்களால் தெரியப்படாத உண்மைகளை ஒதுக்கிடங்களிலிருந்து தானே நேரில் சென்று தெரிந்து கொள்வது முதலான குடி மக்களின் நலங் காண்டலிலேயே அரசனுக்கு கருத்திருக்க வேண்டும் - 5/11
“கோல்நோக்கி வாழுங் குடியெல்லாம் "
#நான்மணிக்கடிகை - #விளம்பி_நாகனார்

அரசனது நல்லாட்சியால் குடிமக்கள் நலமாக உயிர் வாழ்வர்.

வணங்கி வழியொழுகி மாண்டார் சொற்கொண்டு
நுணங்கிய நூனோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூனோக்கி வாழ்வா னுனித்து.
#ஏலாதி - #கணிமேதையார் - 6/11
பிறருக்குப் பணிந்து நடப்பவனாய், சான்றோர்களின் அறிவுரைகளை மேற்கொண்டு போற்றத்தக்க செந்நெறியில் நடப்பவனாய், அறநூல்கள் எடுத்தியம்பியபடி வாழுபவன் பழியற்ற மன்னனாய் பெருவாழ்வு வாழ்வான்.

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன்
அரும்பெறல் புதல்வனை - 7/11
ஆழியின் மடித்தோன்.
#சிலப்பதிகாரம் - #இளங்கோவடிகள்.

கன்றினை இழந்த பசுவின் கண்ணீருக்கு இரங்கி தன் அருமை மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனின் செங்கோன்மையே அவனது சிறப்புக்குக் காரணமாகும்.

வையம் இன்புறின் மன்னன் இன்புறும்
வெய்யது ஒன்றிறின் தானும் வெய்துறும் - 8/11
#சூளாமணி - #தோலா #மொழித்_தேவர்.

ஒரு நல்ல அரசன் குடிமக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தானும் மகிழ்வான். குடிமக்கள் துயருற்றால் தானும் துயருறுவான்.

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்.
#சிலப்பதிகாரம் - #இளங்கோவடிகள் - 9/11
#சிலப்பதிகாரம் - #இளங்கோவடிகள்.

ஆராயாமல் தீர்ப்பு வழங்கிய பெரும் பிழைக்கு நாணி இன்னுயிர் நீத்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

பண்டைய மன்னர்கள் செங்கோன்மைக்கு முக்கியத்துவம் தந்தார்கள். குடிமக்களுக்கு மட்டுமன்றி விலங்குகள், பறவைகளிடத்தும் அன்பு காட்டி நயன்மை தவறாது - 10/11
நல்லாட்சி செய்தனர்.

🌷 #செங்கோன்மை🌷

#செங்கோல்_அரசனின்

சீர்மிகு நாட்டில்
பருவமழை பொழியும்
பயிர்களும் விளையும்
கோலது தவறாத
கோனாட்சி நடந்திடின்
அமைதி தழைக்கும்
அறநெறிகள் செழிக்கும்
நயன்மைகள் நிலைக்கும்!!! - 11/11
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

3 Feb
மேடைகளில் அண்ணன் சீமான் பாடிய பாடல்களின் தொகுப்பு!!! - பாகம் - 1/6
மேடைகளில் அண்ணன் சீமான் பாடிய பாடல்களின் தொகுப்பு!!! - பாகம் - 2/6
மேடைகளில் அண்ணன் சீமான் பாடிய பாடல்களின் தொகுப்பு!!! - பாகம் - 3/6
Read 7 tweets
24 Jan
"என்ன ஆளுக?"

"எவ்வளவு பணம் செலவளிப்பீங்க?"

இந்த இரண்டு கேள்விகளும் இன்றி சீட் வழங்கும் கட்சி எதுவென சொல்லுங்கள்.

திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இப்போதே களத்தில் இறங்கிவிட்டன. களம் என்றால், எவ்வளவு பணம் கொடுப்பது, அதை எவ்வழியில் கொடுப்பது, எத்தனை சுற்றுகளாக கொடுப்பது 1/7
இப்படி பணம்தான் வாக்காகும் என்பதை பூரணமாக நம்புகிறார்கள்.

"எனக்கு சீட் கொடுங்கணே"

"எங்க ஆளுகளுக்குதான் சீட் வேணும் தம்பி"

இப்படியான கேள்வி எழுப்புபவர்களை, "ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாரு நீ. நீ வேல செஞ்சி கிழிச்சதெல்லாம் போதும்" என ஒரு தலைவன் சொல்கிறான், எவரும் - 2/7
எதி்பார்க்காத ஒருவரை, இதுவரை பிரதிநிதித்துவம் கிட்டாத ஒரு சமூகத்திலிருத்து ஓர் எளியவனை 'இவன்தான் வேட்பாளர், வேலைய செய்"என திமிராக அறிவிக்கிறான் எனில் தமிழ் சமூகம் தவறவிடக்கூடாதவன் அவன்.

'பெண்ணியம் காப்போம்' என முக்கி முழங்கிவிட்டு, பொண்டாட்டியை மயிராகக்கூட மதிப்பதில்லை - 3/7
Read 8 tweets
22 Jan
வெல்லப்போறான் விவசாயி!

சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது - 1/5
22.01.2021 தஞ்சாவூர்

#VellaporanVivasayi #TNElections2021 - 2/5
வெல்லப்போறான் விவசாயி!

சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது - 3/5
Read 5 tweets
21 Jan
காட்டுப்பள்ளியில் அதானி கட்டும் துறைமுகத்தை பற்றி திராவிடர்கள் வாய்திறக்க மாட்டார்கள்.
யாருடா BJP B team?
#StopAdaniSaveChennai
@maiamofficial @arivalayam @KSivasenap @mkstalin - 1/4
காட்டுப்பள்ளியில் அதானி கட்டும் துறைமுகத்தை பற்றி திராவிடர்கள் வாய்திறக்க மாட்டார்கள்.
யாருடா BJP B team?
#StopAdaniSaveChennai
@maiamofficial @arivalayam @KSivasenap @mkstalin - 2/4
காட்டுப்பள்ளியில் அதானி கட்டும் துறைமுகத்தை பற்றி திராவிடர்கள் வாய்திறக்க மாட்டார்கள்.
யாருடா BJP B team?
#StopAdaniSaveChennai
@maiamofficial @arivalayam @KSivasenap @mkstalin - 3/4
Read 4 tweets
17 Jan
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!