திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர் சன்னிதியின் முன்னால் கம்பன் இரணியன் வதைப் படலத்தைப் படிக்கும் போது, குறிப்பாக “திசை பிளந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்” என்ற வரிகள் வரும்போது மேட்டழகிய சிங்கரே ஆரவாரம் செய்து கர்ஜித்த்தாகச் சொல்லப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தில் இல்லாத
நரசிம்ம அவதாரம் கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது.
"ஆயவன் தன்னை, மாயன், அந்தியின் அவன் பொற் கோயில்
வாயிலின் மணிக்க வான் மேல், வயிரவாள் உகிரின் வாயின்
மீயெழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீயெழப் பிளந்து நீக்கி, தேவர் தம் இடுக்கண் தீர்த்தான்!"
அரண்மனை வாயில் படியில், அவன்
மார்பை, தீப்பொறி உண்டாகப் பிளந்து, தேவர்கள் துன்பம் தீர்த்தான் நரசிம்ம மூர்த்தி!
இரணியனைச் சிங்கப்பிரான் வதை செய்த பின்னர். அவன் பிரகலாதனிடம் என்ன கைம்மாறு செய்வது என்று கேட்கும் போது பிரகலாதன் சொல்வது இது:
முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ?
பெறுகுவெனேல்,
என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்”
இது வைணவ சித்தாந்தத்தின் சாரம் என்று கூறலாம். இரணியனைப் போல அவனது மகன் எனக்கு சாகா வரம் கொடு என்று கேட்கவில்லை. இறைவனின் அன்பைப் பெறும் பேற்றை அருளுமாறு கேட்கிறான்.
கம்பராமாயணத்தில் நரசிம்ம
அவதாரத்தை பல பாடல்களில் நமக்கு அளித்த கம்பநாட்டாழ்வானுக்கு நன்றி🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

25 May
Sri Adi Shankaracharya Sharada LakshmiNarasimha Peetam, an ancient Dharmapeetam directly established by Jagadguru Sri Adi Shankaracharya, is situated at the Puranic Kshetra of Hariharapura in Chikmagalur District, Karnataka.
Located at the holy banks of River Tunga, Lord Sri LakshmiNarasimha Swamy and Goddess Sri Sharadambika are the chief deities of this Dharmapeetam. This ancient Dharmapeetam boasts an unbroken illustrious chain of Jagadgurus, right from the time of Sri Adi Shankaracharya.
The Puranic history of Hariharapura dates back to the episode of Daksha Maha Yajnya. Skanda Purana (Sahyadri Kanda) addresses Hariharapura by the name Dakshashrama - the place where Daksha Maha Yajnya took place. As per the well known legend of Daksha Yajnya, Lord Shiva enraged
Read 10 tweets
25 May
25-05-2021 செவ்வாய் கிழமை இன்று நரசிம்ம ஜெயந்தியும் முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகமும் சேர்ந்து வந்துள்ளது. கொரோனாவை விரட்ட பிரார்த்தனை செய்ய உகந்த நாள்.
முருகப்பெருமானும் நரசிம்மரும் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர்கள். செவ்வாய் கிரகத்திற்கு காரகர் நம்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் வல்லமை படைத்தவர்கள். #coronavirus ஐ விரட்ட அனைவரும் இன்று பிரார்த்தனை செய்வோம். காலையில்
“உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்”
என்ற நரசிம்மர் மந்திரத்தை நோய் தீர
வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு 32 முறை சொல்வது நல்லது. மாலையில் கந்த சஷ்டி கவசம் முழுவதுமாகப் பாராயணம் செய்வது நற்பலனை தரும். முடியாதவர்கள்
“காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க” என்ற இரண்டு வரிகளை முடிந்த அளவு ஜபிக்கலாம்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும்
Read 7 tweets
11 May
Stanley Rajan post. தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தியாகராஜனாரின் பேட்டி காண நேர்ந்தது. அந்த பேட்டியின் விவாதம் இந்துகோவில்களை அரசின் கட்டுபாட்டில் இருந்துவிடுவிப்பது பற்றியது, அதற்கு என்னவெல்லாமோ சொல்லி விஷயத்தை திசை மாற்றுகின்றார். மதுரை முதல் தென்காசிவரை கோவில்
கும்பாபிஷேகம் செய்த குடும்பம் எங்களுடையது என்கின்றார், அதே நேரம் எல்லா மக்களுக்குமான மதுரை ஆலய நுழைவினை பசும்பொன் தேவரும் வைத்தியநாத அய்யரும் செய்தார்கள் என்பதை மறைக்கின்றார். அது போக மருதுபாண்டியர் கட்டிய மண்டபங்களெல்லாம் தங்கள் மேலாண்மையில் அடையாளம் மாற்றபட்டது என்பதையும்,
சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் நிலம் கழிவறை ஆக்கபட்ட சர்ச்சையில் #திமுக பிரமுகர் சிக்கியதையும் மௌவுனமாக ஒப்புகொள்கின்றார். மதுரை ஆலயத்தில் நாங்கள் என்பதிலே இந்த ஒப்புதல் பெறபடுகின்றது. மதுரையில் மீனாட்சி அடையாளத்தை அழித்து, சொக்கன் அடையாளத்தை அழித்து பெரியார் பேருந்து
Read 25 tweets
1 May
Dr Devi Prasad Shetty, a renowned Cardiologist of Narayana Hridayalaya, Bangalore has put out a video giving very valuable advice on how to handle the pandemic today. He says #Covid is not treated just by Oxygen which is the crisis now, patients need manpower-nurses & junior Drs
Who actually attend to the patients and are really responsible for saving all the Covid patients. He says all the medical personnel have done a wonderful job so far but having worked tirelessly for more than a year they are fatigued. He offers solutions. Give appointment order
For all the nurses who have finished their course but waiting to take the exams, passed out doctors waiting to take #NEET for PG & Drs passed out from foreign Uni waiting to take their qualifying exam to get registered to work make them work in Covid wards for one year & give
Read 6 tweets
29 Apr
வார்த்தைகளால் விவரிக்க முடியாத தருணம். இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பரது உறவினர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா வால் இறந்துவிட்டார். அவரை தகனம் செய்ய அரசாங்க வாகனம் கிடைப்பதில் தாமதமானதால் அதிகாரிகள் உங்களுக்கு உடனே வேண்டுமானால் தனியார் வாகனத்தை வைத்து கொண்டு
செல்லுங்கள் என்றனர். இறந்தவரின் மகன் வேனுக்கு விசாரித்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவரும் கொண்டு செல்ல முன்வரவில்லை. சிலர் மருத்துவமனையில் இருந்து காட்டிற்கு கொண்டு செல்ல இருபதாயிரம் கேட்டனர். இறந்தவரின் மகன் அழுதே விட்டார். ஏழை இறந்தால் அனாதை பிணம்தான் என்று புலம்பினார்.
இந்த சமயத்தில் முன்பின் தெரியாத ஒருவர் வந்து இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்கள். கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பின்னர் நடந்ததுதான் கடவுள் செயல். போன் செய்தவுடன் இவர்களின் விவரங்களை கேட்டு சிறிது நேரத்திலேயே தனியார் வாகனத்தை கொரோனா வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்து
Read 8 tweets
27 Apr
கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று சொல்லுவதே ஒரு மந்திரம் தான். அதில் #மீனாக்ஷி தேவியின் சரித்திரம் அற்புதமானது. மலயத்வஜ பாண்டிய மன்னர் மதுரையில் பிள்ளை வரம் வேண்டி அஸ்வமேத யாகம் செய்கிறார். இந்திரன் வந்து நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய் அந்த அம்பாளே உனக்கு வந்து
பிறப்பாள் என்று கூறுகிறார். மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலை போன பிறவியில் அம்பாளே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டியவள். அதற்கேற்ப மன்னரும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்கிறார். அந்த யாக குண்டத்தில் இருந்து மூணு வயது குழந்தையாக, அம்பாள் பச்சை நிறத்தில் வெளி
வருகிறாள். காஞ்சனமாலை எடுத்து அணைத்து பால் கொடுக்கறாள். குழந்தைக்கு ஆச்சரியமாக மூன்று ஸ்தனங்கள் உள்ளன! மன்னரும் சுந்தரேச பெருமானிடம் போய் வேண்டியவுடன் ‘நீ வளர்த்துக் கொண்டு வா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறார் இறைவன். அவ்வாறே
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(