கன்வாட் யாத்திரை தடை செய்ய வேண்டும்.

நடுநிலை : கன்வாடிற்கு பயணிக்க முடியாது, கொரோனா பரவுகிறது, தடை அமலில் இருக்கும்

நான்: விவசாய போராட்டத்திற்கு தடை

நடுநிலை : போராட்டம் ஒரு அடிப்படை உரிமை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

உபிஸ்:
தீபாவளி அன்று பட்டாசு தடை செய்ய வேண்டும்
நடுநிலை: தீபாவளிக்கு பட்டாசு தடை சுற்று சூழல் பாதிப்பு

#நான்: ஈத்-புத்தாண்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

நடுநிலை: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மாடு பாதுகாவலர்களைத் தடைசெய்க

நடுநிலை: மாடு பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான்: மாடு வதைக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்

நடுநிலை : மதவாதம் பேசாதீர்.

அப்துல்: ஜல்லிக்கட்டு விளையாடுவதன் மூலம் இந்துக்கள் காளைகளை துன்புறுத்துகின்றனர் ஒடுக்குகிறார்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்

விலங்கு ஆர்வலர்கள்: ஜல்லிக்கட்டு தடை செய்யவேண்டும்.
நான்: பக்ரித் அன்று ஆடுகள் படுகொலை செய்யப்படுகின்றன, அந்த தடை

நடுநிலை நக்கீஸ்: அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது.

அப்துல்: ஊறி அடித்தலால் உயரத்திலிருந்து விழுந்து இளைஞர்கள்/குழந்தைகள் காயமடைந்து விடுகின்றனர். உயரத்தை நிர்ணயித்து சரிசெய்ய வேண்டும்
ந.நகிஸ் : ஊறி அடித்தல் உயரம் முடிவு செய்யவேண்டும். காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு

நான்:
முஹர்ரமில் குழந்தைகளுக்கு ரத்தகாயம் ஏற்படுகிறது.

ந. நக்கிஸ் : இது அவர்கள் மத சுதந்திரம். மத கலவரம் துண்டாதிர்கள்

அப்துல்: இந்தியாவில் ரோஹிங்கியாவை குடியேற்றி வசிக்க வழி செய்ய வேண்டும்.
ந. நக்கிஸ்: ஆம், அவகளை பாதுகாக்க வேண்டும், திருப்பி அனுப்பக்கூடாது

நான்: காஷ்மீரி பண்டிட்?

ந. நீ: பழைய விஷயம், மனு அது முடிந்து போன விஷயம்.

அப்துல்: பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிப்பது இல்லை.

பொரளிஸ்: பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்
நான்: மசூதிகளுக்குள் பெண்கள் நுழையக் கூட அனுமதிக்கவில்லை.

ந. நி நக்கிச்: அடுத்த மத சுதந்திரம் குடுக்க வேண்டும், நமது எல்லைக்குள் இருந்து தலையீடு செய்யவேண்டும்.

இதுதான் நம் மதச்சார்பற்ற நாட்டில் உள்ள நடு நிலை மற்றும் fake secularism பேசுபவர்களின் செயல்கள்.
இது நம் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும், ஏனெனில் இங்குள்ள இந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள்..
அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல.

ஒன்று படுவோம். நமது தேசத்தையும், நமது பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

#ஜெய்ஹிந்த்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

19 Jul
ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.

" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை".

அந்த சிறுமியிடம் கேட்டார்!

"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா"? என்றார்.

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,

எண்ண மாதிரி கேள்விகள் என்று
சிறுமி கேட்டாள்.

"கடவுள் பற்றியது".

ஆனால் கடவுள், நரகம், சொர்க்கம், புண்ணியம், பாவம் என எதுவும் கிடையாது.

"உடலோடு இருக்கும் வரை உயிர் " "இறந்த பிறகு என்ன"?
தெரியுமா என்றார்.

அந்த சிறுமி யோசித்துவிட்டு .

நானும் சில கேள்விகள் கேட்கலாமா என்றால்.
ஒ ஸ் தாராளமாக என்றார்.
ஒரே மாதிரி புல்லை தான்
பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது.!

ஆனால் வெளியேவரும் கழிவு (Shit) ஏன் வெவ்வேறாக வருகிறது.

பசுவிற்கு சானியகவும்
மானுக்கு சிறு உருண்டையகவும்
குதிரைக்கு கட்டி கட்டியகவும். ஏன் அப்படி என்று கேட்டால்.
Read 6 tweets
19 Jul
பாரதமாதா வாழ்க சொல்லாதீங்க இது மதசார்பற்ற நாடு-

ஜெய்ஹிந்த் சொல்லாதீங்க தமிழர் மனசு புண்படும் -

வெற்றிவேல் வீரவேல் சொல்லாதீங்க இது மதசார்பற்ற நாடு-

தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த மாட்டோம் எங்க மத உணர்வு புண்படும் -

வந்தேமாதரம் சொன்னா அல்லா கோச்சிப்பாரு -
நாங்க தினமும் அஞ்சுவாட்டி அரபில தொழுவேன் ஏன்னா நான் மதசார்பற்றவன், ஆனா, நீ சமஸ்கிரதுத்துல மந்திரம் சொன்னா என் மனது புண்படும், மரியாதையா தமிழ்ல மந்திரம் சொல்லு -

ஆண்டாள நாங்க ஆதாரமேயில்லாம தாசின்னு சொல்லுவோம், ஆனா நீ பதிலுக்கு கன்னி மேரி எப்படி கர்பமானாள்?,
குழந்தை ஆயிஷாவை எப்படி முகம்மது மணந்து போக்ஸோ குற்றம் புரிந்தான்னு எதிர்கேள்வி கேட்டா எங்கள புண்படுத்திட்டாய்ங்கென்னு ஒப்பாரி வைப்பீங்க-

ஆமா, தெரியாமதான் கேட்கறேன் நீங்க யாரோட மண்ணுல இருக்கீங்க தெரியுமா? -

நீங்க இங்க எப்படி வந்தீங்க, எப்படி பெருகுனீங்க தெரியுமா?-
Read 5 tweets
19 Jul
சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்

அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !

பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !

ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு?

"400 ரூபாய் ..!"
வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.

வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்

ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! ”
வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது ..?"

"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"

"ஆம் இது கத்தும்போது, ​​மற்ற பிற கௌதாரிகள்
Read 7 tweets
18 Jul
A beautiful story: Anger is within.

"A monk decides to meditate alone.
Away from his monastery, he takes a boat and goes to the middle of the lake, closes his eyes and begins to meditate.
After a few hours of unperturbed silence,
he suddenly feels the blow of another boat hitting his. With his eyes still closed, he feels his anger rising and, when he opens his eyes, he is ready to shout at the boatman who dared to disturb his meditation.
But when he opened his eyes,
saw that it was an empty boat, not tied up, floating in the middle of the lake ...

At that moment, the monk achieves self-realization and understands that anger is within him;
it simply needs to hit an external object to provoke it.
Read 4 tweets
17 Jul
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20×80அடி வழிவிட்ட செய்தி கேட்டு இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்ததில் நேற்று கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள்
அப்போது அங்கு உள்ள மசூதிக்கு செல்ல
எங்களுக்கு 20×80 அடி பாதை வேண்டும் என்று கேட்டு உள்ளனர் முஸ்லிம்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுக்கவே, உடனே முஸ்லிம்களால் தகவல் விருகம் பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ க்கு கொண்டு செல்லப்படுகிறது
அவர் வந்து மசூதிக்கு செல்ல வழி கொடுக்க சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி,இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று எடுத்து சொல்லியும், எம்.எல்.ஏவும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை..

மேலும் மசூதி ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர்..
Read 7 tweets
16 Jul
விவசாயிகள் விருப்ப மொழியில் 'சரியான தகவலை, சரியான நேரத்திற்குப் பெற' கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்

விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரன்லாஜே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(