இதுவும் ஒரு 4 பதிவுகளை கொண்ட டுவீட். சற்று நிதானமாக படிக்கவும். நன்றி. 🙏🙏

இந்தக் குழந்தையின் முதல் சிட்டிங் இப்போது வெற்றிகரமாக முடிந்து விட்டது. Voice of Hindus அமைப்பின் கோரிக்கையை ஏற்று தங்களால் ஆன நன்கொடையை வழங்கி உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த..1/4 ImageImage
முதல் சிட்டிங்குக்கு ஆன செலவு ₹55,204/-. அதை இன்று அந்த மருத்துவமனையின் அக்கவுண்ட்க்கு நேரடியாக அனுப்பியதன் SS மேலே பதிவில் இணைத்துள்ளேன்.

இதில் மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், நமது கோரிக்கையை ஏற்று சொந்தங்கள் வழங்கிய நன்கொடை மட்டும் ₹54,500/-. 2/4
தங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லவதைத் தாண்டி என்ன வார்த்தைப் பிரயோகம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை. கண்களில் நீர் ததும்புகிறது.

இந்தக் குழந்தையின் அடுத்த 2 சிட்டிங்கிற்கும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்று சொந்தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோடி நன்றிகள்.🙏3/4
CC: @vikramacharya @naturaize @raja3293 @lalitha_jr @Srivaishnavan1 @Santhosh0309M @BamaNagarajan @rms220261 @svbadri @ramsensai @Cs94131555 @FollowThyLead @GardenSpeed123 thank you so much to all of you. God bless all of us. Let's do our bit to the society.🙏🙏 4/4

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RaviKumar V 🇮🇳

RaviKumar V 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @raaga31280

13 Aug
இது 13 பதிவுகளை கொண்ட இழை. சற்று பொறுமையாக படிக்கவும். இது யாரேனும் ஒருவருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றுமென்றால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் இளம் பிராயத்தில் படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்தான். அவனது தாய் தந்தை, அவனை மிகவும்..1/13
சிரமப்பட்டு படிக்க வைத்தனர். 10ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவான் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,ஆனால் அவன் பள்ளியில் கூட முதல் மாணவனாக வரவில்லை. இன்னொரு பள்ளிக்கூடத்தில் 11ஆம் வகுப்பில் அவனது பெற்றோர் அவனை சேர்த்தனர். விடலைப் பருவத்தில் அனைவருக்கும் வரும்..2/13
காதல் நோய் வந்தது. நண்பர்களின் சேர்க்கை அதிகரித்தது.புகைப் பிடிக்கும் பழக்கமும் வந்தது.பள்ளித் தேர்வுகளில் முதல் தோல்வியை சந்திக்க நேர்ந்தது,பெற்றோரை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போனான். ஆனால், அவன் தந்தை தேடிக் கண்டுபிடித்து..3/13
Read 14 tweets
9 Apr
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

ஈசனை தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர் களின் புனித குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லில் அடங்காதது. கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க, திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிக பாடல்கள் தான் அருள்புரிந்தன. 1/9
பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன. 2/9
திருநீற்றுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. விபூதியை ‘ஐஸ்வர்யம்’ என்றும் சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், அதற்கு ‘ரட்சை’ என்ற பெயரும் உண்டு. வினைகளை அழித்து பொடிபடச் செய்வதால் அதனைத் ‘திருநீறு’ என்று சொல்லுகிறோம். 3/9
Read 9 tweets
14 Oct 20
IBPS என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பு, வங்கிகளுக்கான தேர்வுகளை நடத்தி,நிரப்பப் படவேண்டிய வங்கி இடங்களை நிரப்பும் என்பது அனைவரும் அறிந்ததே.மொத்தம் 11 வங்கிகள் இந்தக் கூட்டமைப்பு மூலம் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளும்!இந்த வருடத்திற்கு அவர்கள் விளம்பரம் 1/10
செய்த காலி இடங்கள் மேலே இணைத்துள்ளேன். அதன் படி, 11 வங்கிகளில், வெறும் 4 வங்கிகள் தான் காலி இடங்கள் குறித்து விளம்பரம் செய்துள்ளன. அந்த 4 வங்கிகளையும் சேர்த்து காலி இடங்கள் 1417. இட ஒதுக்கீடு முறைப்படி எவ்வளவு இடங்கள் இருக்க வேண்டும் என்றும் இங்கு ஒரு SS இணைக்கிறேன். 2/10
எவ்வளவு பெரிய அநீதி இது?!! பாசிச பாஜக அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி, EWS என்ற பெயரில் முன்னேறிய சனாதன வகுப்பினருக்கு கொடுத்து விட்டனர். அது போக, Gen கோடாவில் கை வைக்காமல்..இவ்வளவு பெரிய அநீதி இழைத்திருக்கிறது!!

இங்கு தான் ஒரு டுவிஸ்ட்..3/10
Read 10 tweets
11 Oct 20
நான் பல வருடங்களாக சொல்லி வந்துள்ளேன், மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த வரபிரசாதம் என்று. இந்தக் காணொளி மூலம் அது மேலும் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மோடிஜி எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்!

இந்த முதியவர் வசிக்கும் கிராமம்..1/n

பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு சென்று வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். 2/n
சாலை வசதி கூட இல்லாதிருந்த இந்தக் கிராமம் உட்பட இதை சுற்றியுள்ள 44 கிராமங்களில், இப்போது நான்கு வழி சாலை போடப் பட்டிருக்கிறது.பள்ளி, மருத்துவமனை, மின்சாரம் இப்படி பல்வேறு அத்தியாவசிய தேவைகள்,காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது கழிப்பிட வசதி முதல்...3/n
Read 7 tweets
13 Aug 20
Namaskar Bharathwashi. Today it's our turn to know about - Onake Obavva - brave woman who fought the forces of Hyder Ali single-handedly with a pestle (Onake). Her husband was a guard of a watchtower in the rocky fort of Chitradurga. During the reign of Madakari Nayaka, 1/4
the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4
through the hole. She used the Onake or pestle (a wooden long club meant for pounding paddy grains) to kill the soldiers one by one by hitting them on the head and then quietly moving the dead without raising the suspicions of the rest of the troops.3/4
Read 10 tweets
29 Jul 20
அனைத்து பாரதியர்களுக்கும் இனிய காலை வணக்கம். போர்த்துகீசிய முயற்சிகளை பல முறை முறியடித்த 'இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்' என்று கருதப்படும் ராணி 'அப்பக்கா சவுத்தாவைப்' பற்றி மேலும் தெரிந்து கொள்வது நமது கடமை. போர்த்துகீசியர்கள் பல முறை முயன்றும், துறைமுக நகரமான
'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் அப்பாக்கா விரட்டினார். அவரது துணிச்சலுக்காக, அவர் அபயா ராணி (அச்சமற்ற ராணி) என்று அறியப்பட்டார். அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவுக்கு
எதிராக வென்றார், ஜெனரல் பிக்ஸாடோவை‌ கொன்று 70 வீரர்களையும் சிறை பிடித்தார். அட்மிரல் மாஸ்கரென்னஸ் என்பவரையும் கொன்று மங்களூர் கோட்டையை கைப்பற்றினார். தனது கணவரின் துரோகம் காரணமாக போர்த்துகீஸியரால் கைது செய்யப்பட்டு, சிறையிலும் போராடி வீர மரணம் அடைந்தார்.
#ஜெய்ஹிந்த்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(