அறிக்கை : - முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த - 1/5
முருகேசன் - கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் - 2/5
தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!

‘கண்ணகி மதுரையை எரித்து நீதிகேட்டது போல, முருகேசன் - கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப்படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதிநெறி போற்றும் மாண்பைப் - 3/5
பெரிதும் போற்றுகிறேன். இதற்காக சமரசமின்றி சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட வழக்கறிஞர் ரத்தினம் தலைமையிலான குழுவினருக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

தமிழர்களைப் பிளந்து பிரிக்கும் கோடாரிக்காம்பான சாதி எனும் வெறிப்பிடித்து, மனிதர்களைக் கொன்று புசிக்கும் - 4/5
ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 5/5
"Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

25 Sep
*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார் 1/7
திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார் - 2/7
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 - 3/7
Read 8 tweets
24 Sep
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி! வெற்றிக்குத் துணை நில்லுங்கள்!!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்ற மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களை சேர்ந்த நாம்தமிழர் உறவுகள் அனைவரும், தங்கள் அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் தமிழர் - 1/3
கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபடுமாறும், களத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களால் இயன்ற நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்கி களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துமாறு - 2/3
கேட்டுக்கொள்கிறேன்.



#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கினைப்பாளர்
#நாம்தமிழர்_கட்சி

நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சிக்கு கைக்கொடுக்க
பங்களிக்க;
donate.naamtamilar.org

#Donate4Change - 3/3
Read 4 tweets
22 Sep
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர், 4வது தெரு, ஓடைத்தெரு பகுதிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு, சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலைகள் குண்டும் - 1/4
குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.. சிதிலமடைந்துள்ள சாலை மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சரிசெய்யப்படாத சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்காத கோவில்பட்டி - 2/4
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாழை நடும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் - 3/4
Read 5 tweets
21 Sep
லிபர்ட்டி தமிழ்ங்கற ஒரு யூ டியூப் சேனல்ங்க, இதை ஜீவசகாப்தன் என்கிற நடுநிலையாளர் நம்ம திராவிட (தமிழ்) கேள்வி செந்தில்வேல் போல இவரும் ஒரு நடு நிலை நக்கி.
இந்த சேனலில் இருந்து அர்ஜூன் சம்பத் எங்க, அர்ஜூன் சம்பத் எங்கன்னு திடீர் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர் - 1/6
ஒரு வழியாக அர்ஜூன் சம்பத்தை கேட்ச் பிடித்து மைக்கை நீட்டி, இப்படி ஒரு கருத்தரங்கு நடந்திருக்கே "தமிழரா திராவிடரா என்று அதை பற்றி உங்க கருத்து என்ன என்ற கேள்வியை கேட்டனர், அதற்கு அவர் ஆமாங்க அது கரெக்ட்கு தான் சீமான் சொன்னதையும் மணியரசன் பேசியதையும் நான் முழுமையாக ஏற்று - 2/6
கொள்கிறேன், திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து அழித்து ஒழிக்கனும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, அவங்கெல்லாம் எங்க ஆளுக தான், நாங்கெல்லாம் ஒன்னு தான்னு சொல்கிறார். அர்ஜூன் சம்பத் சொல்வதை இவர்களும் விரும்புகிறார்கள் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது
அப்படி ஒரு இண்டர்வியூவை - 3/6
Read 7 tweets
21 Sep
நண்பருக்கு வணக்கம்
என் பெயர் அரவிந் குமார் கோவையில் வசிக்கிறேன்.

பொது தளத்தில் தமிழ் தேசியம் சார்ந்த புத்தகங்களை பற்றி யாரும் பேசுவது கிடையாது.

ஒருவன் புத்தகத்தை நேசிக்கவும், வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டால் அவனை கொள்கையால் வெல்ல எவறாலும் முடியாது. அதனால் தமிழ் தேசியம் - 1/4
சார்ந்த அரசியல் ,அறிவியல், சூழலியல் ஆராய்ச்சி புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகபடுத்தும் நோக்கில் "தினம் ஒரு புத்தகம் " என்று புலனம் குழுவிலும் மற்றும் காணொளி வாயிலாக "தமிழ் தேசியவாதிகள் படிக்க வேண்டிய புத்தகம்" என்ற தலைப்பில் புத்தகங்களை அறிமுகபடுத்தி இருகிறேன். நான் ஒரு - 2/4
புத்தக சேகரிப்பாளன் பொறியியல் வேலை பார்க்கும் இளைஞன்.
முகநூல், மற்ற வலை தளத்தில் காணொளி வாயிலாக புத்தகம் பற்றி பதிவிடுகிறேன்

காணொளி தொடர்பு கீழே

- 3/4
Read 5 tweets
20 Sep
#திராவிடம் என்றால் என்ன ?

இன்னும் சரியான விளக்கம் கண்டுபிடிக்கப் படவில்லை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஏன் தமிழகத்தில் இருக்க வேண்டும் அதன் தத்துவம் யாது அதை முன்னெடுப்பவர்கள் யார் யார்?

தமிழகத்தில் வாழும் பிற மொழியாளர்கள் தமிழர்களை அடிமை செய்து ஆள உருவாக்கிய ஒரு - 1/26
த்துவம் தான் திராவிடம் என்பது.

தமிழகத்தின் மீது படையெடுத்த வந்த விஜய நகர மற்றும் நாயக்கர்களின் எச்சங்கள் தான் இங்கிருக்கும் திராவிடம் பேசும் நவீன நாயக்கர்கள்.

வர்ணாசிரமத்தை சட்டமாக்கியவர்கள், பெண்ணுக்கான சொத்துரிமையை கல்வியுரிமையை பறித்தவர்கள், தெலுங்கையும் - 2/26
சமஸ்கிருதத்தையும் ஆதரித்து வளர்க்க பாடுபட்டவர்கள்.

நாயக்கர்கள் இங்கு நடத்திய கொடுங்கோண்மை ஆட்சியின் நீட்சியே திராவிடம், எங்கள் மூதாதை நாயக்க மன்னர்கள் என்கிறார் ஈவெரா!

திருமலை நாயக்கனிடம் தளபதியாக பணியாற்றியவன் தான் இராமப்பய்யன் அவன் எங்கள் மூதாதை என்கிறார் தில்லி - 3/26
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(