"Conducting the exam smoothly and fair means" சிபிஎஸ்இ வழிகாட்டுதல் படி முதல் பருவ தேர்வு கிட்டத்தட்ட பத்தாம் வகுப்பிற்கு முடிந்துவிட்டது. ஆனால் 12 ம் வகுப்பிற்கு மேஜர் பேப்பர் முடிந்த நிலையில் இன்னும் உயிரியல் கணிணி அறிவியல் இன்னும் சில பாடங்கள் மட்டுமே நடக்காமல் உள்ளது.
இந்த முறை தேர்வுக்கு கிட்டத்தட்ட 16000 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு நடைமுறைகளில் முதலில் கூறப்பட்டது அன்று காலை வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குவது, அன்றைய தேர்வு விடைத்தாள்களை அன்றே திருத்தம் செய்து மதிப்பெண்களை பதிவேற்றுதல்.
ஒரு சென்டர் சூப்பிரடென்ட் ஒரு அப்சர்வர் தலைமையில் இந்த தேர்வு நடைபெறவேண்டும் என்பது. இதுவரை இந்த தேர்வு நேர்மையாகவே நடந்ததாக நம்புவோம்.(ஆனால் நடந்தது வேறு). இதுநாள் வரை பின்பற்றிய நடைமுறைகளை இன்று ஒரே நொடியில் மாற்றிவிட்டது சிபிஎஸ்இ. அதாவது 10:45 மணிக்கு நகலெடுத்து
தேர்வு நடத்தப்படும் ஆனால் அந்த விடைத்தாள்களை திருத்தாமல் சீல் வைத்து ரீஜனல் ஆபிசுக்கு அனுப்ப வேண்டும் இதுதான். மேலோட்டமாக பார்த்தால் இதன் மூலம் சிபிஎஸ்இ இந்த முதல் பருவத்
தேர்வுகள் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. இது வரை நடந்த தேர்வுகளில் பல்வேறு
தேர்வு மையங்களில் விடைகள் மாற்றப்பட்டு அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுமாறு சில பள்ளிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வுகள் முழுக்க முழுக்க நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்பதற்கான ஒரு சிறு உதாரணம் மாணவர்கள் அவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாளில்
வட்டமிட்ட விடை தவறென்றால் சரியான விடையை கடைசி கட்டத்தில் மாற்றி எழுதமுடியும். எனவே கடைசி கட்டத்தில் c என எழுதப்பட்ட விடை a,b,d,எதுவாக வேண்டுமானாலும் மாற்றப்படலாம். இதனை முதலில் சுட்டிக்காட்டிய பிறகுதான் விடைகளை ABCD என கேப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டது
இதில் நடைபெற்ற முறைகேடுகளை முறையாக ஆராய random முறையில் விடைத்தாள்களை சேகரித்து முறையான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறவில்லை. முறையாக ஒரு தேர்வு மையத்திற்கு வரும் பிற பள்ளி மாணவர்களை அதே பள்ளி மாணவர்கள் அனைவரையும் கலந்து தேர்வு மையம்
ஒதுக்காமல் தனித்தனியாக தேர்வு மையம் ஒதுக்கி விடைகள் பரிமாற்றமும் நடைபெற்றுள்ளது. எனவே இதுகுறித்து சிபிஎஸ்இ தெளிவாக விசாரணை நடத்தி இந்த தேர்வுகளை நேர்மையாக மீண்டும் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும்
CSE - COMPREHENSIVE SEXUALITY EDUCATION
ரொம்பவே முக்கியமா ரொம்ப நாள் பேசனும்னு வைச்சுருந்த ஒரு விஷயம். 1994 வளர் இளம்பருவத்தினரின் தேவை என்ன அப்படிங்குறத கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் தான் பாலியல் கல்வி. இப்ப வரை இது ஏன் தேவை னு சரியா புரியாதவங்கதான் பலர்.
பாலியல் கல்வி குறித்த பர்ஸ்ட் மித் இது பாலுணர்வை தூண்டும். அட பிக்காலிப்பயலுவலா இதன் முக்கிய நோக்கமே பாலுணர்வை நெறிப்படுத்துவது மட்டும்தான்.
மித்2: நம் கலாச்சாரத்துக்கும் பன்பாட்டிற்கும் எதிரானது. ரியாலிட்டி:விழுமியங்களை கற்பித்து உணர்வுகளை வலுப்படுத்தும்.
மித்3: உடலுறவு செய்வது
குறித்து கற்பிக்கப்படும்.
ரியாலிட்டி: provides age and developmental appropriate
information and skills to help young people delay
sexual initiation and to protect themselves when
they do become sexually active
இப்படி நிறைய தவறான மித்களை உடைக்கனும் முதல்ல
Latent heat எனும் பதம் வெப்ப இயக்கவியலில் படித்திருக்க வாய்ப்பு உண்டு. கொதிக்கும் நீரை விட நீராவி அதிக காமத்தை ஏற்படுத்தும் என்று. அப்படித்தான் இது போன்ற பதிவுகளும். இவர்கள் தொடர்ந்து செய்துவரும் ஒரு செயல் அப்யூசர் அனைவரும் திமுக வினர் என்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை
இணையதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவது. ஆனால் நிஜத்தில் நடப்பது நமக்கே தெரியும். பாஜக,நாதக கட்சியினர் செய்யும் அப்யூஸ்களை பற்றி பெரிதும் வாயே திறக்காமல் திமுக அபிமானி (கட்சி உறுப்பினர்கள் கூட இல்லை) என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில்
இருப்பவர்களை எதிர்த்து கேட்டால் அவர்களின் தொழில் , குடும்பம் என மூன்றாம் தர மனிதர்களை போல பேசி அவர்களின் நிலைமாற செய்து சோமி யில் இருந்து வெளியேற்றுவது. அதையும் மீறி இவர்களை எக்ஸ்போஸ் செய்தால் போலீஸ் கேஸ் என்று மிரட்டுவது. இது மட்டுமே அவர்களின் ப்ளான் அஜென்டா.
மறுபடியும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு. மறுபடியும் ஒரு போராட்டம் இப்படியே பேசிப்பேசி தீர்வை எட்டுவதில் தோற்றுப்போகிறோம். முதலில் நுனிப்புல் மேயாமல் பிரச்சினையின் ஆணி வேர் வரை கண்டறிவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்று பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
என குறுக்கப்படுகிறது. இது தவிர மிக முக்கியமான ஒரு விஷயத்தை எல்லோரும் பேச மறக்கிறோம். இங்க தவறு யாருடையது என்பதை ஆராயாமல் நம்பிக்கை எனும் மொத்த பிணைப்பை உடைத்தே விட்டோம். இது 1980 அல்ல 2021. இந்த நேரத்தில் மறுபடியும் அந்த குழந்தை வீட்டில் சொல்லியிருக்க வேண்டும் என்ற
வாதத்தை முன் வைக்காமல் அந்த நம்பிக்கையை தர மறுத்த சக மனிதர்களை பற்றி பேசுவோம். தொடர் புகார்கள் வரும் பட்சத்தில் அந்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் எந்த பள்ளியும் அதனை முன்னெடுப்பதில்லை காரணம் அவர்களின் brand value.இந்த brand value
குருதிப்புனல் படம் வந்து 26 வருஷம் ஆகுது நிறைய விஷயங்களை இந்த படத்துல பார்த்திருப்போம் அதுல முக்கியமான ஒரு விஷயம் அர்ஜூன் பேசுற கம்யூனிகேஷன் சிஸ்டம். கூடவே சுபலேகா சுதாகர் கமல் வீட்டுக்கு வந்து கொலை பன்ன நாசர் பீப் சவுண்டு மட்டும் தருவோம் அதுதான்சிக்னல்னு சொல்லுவார். இந்த விஷயம்
இன்னிக்கு நடந்த @SpacesScience ல பேசுனவிஷயம் பற்றிய இழை. @Eswarphysics சார் சொன்னார் அந்த விஷயம் ஹாம் ரேடியோ.ஹாம் ரேடியோ என்பது டூ வே ஒலிபரப்பு. அதாவது நாம பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேசனும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். மொபைல் போல
அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன்னுதான் சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேஷன் கோட்(code)தருவாங்க.அதுவைச்சு எல்லாரும் தொடர்புகொள்ள முடியும். அப்படியே அர்ஜூன் பேசுற சீன் எடுத்துக்கோங்க
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை 1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா? 5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்
“மன்னரே. நீங்கள் கண்ட கனவு ஒரு மிகப்பெரிய சிலை. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மற்றும் ஒரு பகுதி மண்ணினால் ஆன சிலை அது. அதை ஒரு பெரிய கல் மோதி தூள் தூளாக்கி விட்டது.
மோதிய கல்லோ வளர்ந்து உலகை நிறைத்தது.” இது தானே கனவு ? தானியேல் கேட்க, மன்னன் பிரமித்துப் போய் தலையசைத்தான்.
தானியேல் அதன் விளக்கத்தைச் சொன்னார். அது அந்த நாட்டின் நிகழ இருக்கின்ற ஆட்சிகளையும், அதன் மாற்றங்களையும், எதிர்காலத்தையும் குறித்து பேசினார்து.