#பிறந்தநாள்_நல்வாழ்த்துக்களும்_நமஸ்காரங்களும்_மஹாராஜா

இன்று ஃபிப்ரவரி 19ம் நாள். ரெண்டு பேர் பிறந்தநாள்

ஒன்று #சத்ரபதி_சிவாஜி மஹாராஜா.

இன்னொருவர் என் மூதாதைய உறவினர் #தமிழ்_தாத்தா #உ_வே_சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.
சிவாஜி பான்ஸ்லே என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜி மஹாராஜா என்றால் குழந்தைக்கு கூட தெரியும்.

பாரத தேசம் பெற்ற ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!.
சிவநேரி என்ற கோட்டையில் பிறந்ததாலும், குலதெய்வம் சிவை என்பதாலும் அவருக்கு சிவாஜி என்று அம்மா ஜீஜாபாய் வைத்த பெயர்.

சிவபெருமான் பெயர் என்று நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தாலும் ஒன்று தான். துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்தவர் தானே சிவாஜி.
தனது மராத்திய சாம்ராஜ்யத்தை பாதுகாக்க சிவாஜி மேற்கொள்ளாத தந்திரம், சாமர்த்யம், திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

இளம் வயதிலேயே, பாலகனாக இருந்தபோதே சிவாஜி ஒரு கோட்டையைக் கைப்பற்றினார்

சிவாஜி நன்றாக செயல்படும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட படை எவ்வளவு அவசியம் என்று தெரிந்தவர்.
தனது வீரர்களை பழக்கப்படுத்தி அனுபவங்கள் கொடுத்து ஒரு சக்தி வாய்ந்த படையைக் கொண்டவராக இருந்தார்

தனது எதிரியாக இருந்தாலும் ஒளரங்க சீப்புக்கு உதவ முன்வந்தவர்
பலம் வாய்ந்த எதிரி அப்ஸல் கானை புலி நகங்கள் அணிந்து அவன் துரோகமாக தன்னைக் கொல்லும் முன்பு தனி ஒருவனாக அவனைத் தீர்த்து கட்டிய தைரியசாலி.

முள்ளை முள்ளாலே தானே எடுக்கமுடியும் என்று அனுபவ பூர்வமாக அறிந்தவர் சிவாஜி.
கடலை ஒட்டி கோட்டைகள் கட்டி இயற்கை அரணை உபயோகித்துக் கொண்ட புத்திசாலி.

கிருஷ்ணனுக்கு அடுத்தபடி கெட்டிக்காரர். அவரது வீரம் புத்தி கூர்மை முகலாய அரசர்களையும், அடில் ஷா வம்சத்தினரையும், நவாப், சுல்தான்களையும் வெற்றி கொள்ளச் செய்தது.
எல்லோரிடமும் அன்பும் பண்பும் கொண்ட அவரது குணம் அவருடைய வெற்றிக்கு அவரோடு இருந்தவர்களின் ஒத்துழைப்பைக் கொடுத்தது.

அனைவருடனும் சேர்ந்து இருக்கும் குணம் எல்லோரையும் அவரோடு இணைத்தது. தர்ம தானங்கள் நிறைய செய்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.
புராதன சின்னங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் எதையும் அவர் எதிரிகள் அழிக்க விடாமல் காப்பாற்றியவர். அவர்களை நெருங்க விடவில்லை.

சிவாஜி பெண்களை மதித்தவர். #இஸ்லாமிய, #பிறமத பெண்களை சிறை பிடிக்கவோ #துன்புறுத்தவோ_இல்லை.

இந்த வரியை மூன்று தரமாவது திரும்ப படியுங்கள்.
எல்லா பெண்களையும் மதித்து தாய் போல் பாதுகாத்தவர்.

அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ற தடை விதிக்கவில்லை.

ஹிந்து மதத்தை அழிக்கவோ, ஆலயங்கள், விக்ரஹங்களை சிதைக்கவோ துணிந்தால் அவரது வாள் பேசும். அந்த விஷயத்தில் துளியும் இரக்கம் காட்டாதவர்.
இப்போது சிவாஜி தேவைப்படுகிறாரே என்ன செய்வது?

இயற்கையாகவே சிவாஜி மகாராஜாவுக்கு இருந்த தைர்யம், உதார குணம், கருணை உள்ளம் எல்லாம் அவரது தாய் ஜீஜா பாயிடமிருந்து தான் சொந்தமானது.
நமது வீடுகளிலும் ஜீஜாபாய்கள் உருவாகட்டும். அடுத்த தலைமுறையாவது நம்மைப் போல் இல்லாமல் சிறப்பாக தைரியமாக வாழட்டும்.

ஜெய் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் கி ஜெய் என்று ஒருதரமாவது இதைப் படித்தபின் சொல்லலாமா?

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@BUSHINDIA @GuhanRamya @Raja18812397 @sri88839783

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

Jan 15
@SivaRoobini555
@VasaviNarayanan



போய் வா மகளே போய் வா

ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555 @VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.

அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
அவனோடு மணம் ஆகும் வைபவத்தை கனா கண்டாள். கனவு நிஜமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சென்றடைந்தாள் அந்த சிறுமி.

அவள் கண்ட கனவு எவ்வளவு திவ்யமானது என்று அவள் விவரிக்கும் நாச்சியார் திருமொழியில் சுவைத்து ரசிக்கலாம்.
Read 30 tweets
Jan 14
#ஒரு_ஓய்வின்_ராகம்



முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.

முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
தற்போது கொரோனா பாதிப்பால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் போது இங்கே ட்விட்டரில் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...
Read 23 tweets
Jan 13
#கதையளப்பு_களஞ்சியம்

இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.

இதுவும் எனது அனுபவமே

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.

எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.
Read 21 tweets
Dec 28, 2021
#விழித்திடு_இல்லையேல்_நிரந்தரமாக_தூங்க_வைக்கப்படுவாய்

கடவுளே ... வருவாயா!!!!

முதலில் அவர்கள் #பார்ப்பானை_விரட்டியடி என்றார்கள்.

*நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.*

#நான்_பார்ப்பானாக_இருந்தாலும்_secular_ஆச்சே!!!!
பின்னர் அவர்கள் #நீ_உயர்வகுப்பை_சார்ந்தவன் உனக்கு #இட_ஒதுக்கீடு_இல்லை ஓடிப்போ என்றார்கள்.

*நான் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன்.*

#நான்_உயர்வகுப்பினனாக_இருந்தாலும்_forward_looking_ஆச்சே!!!!
பின்னர் #நீ_வந்தேறி என்றார்கள்.

வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

#நான்தான்_தமிழனாயிற்றே; #வந்தேறி_கிடையாதே.

#இந்தியை_கண்ட_இடத்திலெல்லாம்_அழித்தார்கள்.

*நான் சிரித்துக் கொண்டிருந்தேன். #நான்தான்_இந்திக்காரன்_இல்லையே.*
Read 11 tweets
Dec 26, 2021
#சாப்பாட்டு_ஆன்மீகம்

நமது தமிழ்நாட்டுத் தினசரி சைவ உணவு மூன்று வரிசை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது.

முதலில் #சாம்பார்_சாதம், அடுத்து #ரசம்_சாதம், கடைசியில் #மோர்_சாதம் என்று.
கல்யாணம் மற்றும் பிற விசேஷங்களில் இடப்படும் #மோர்க்குழம்பு பற்பல #பாயசங்கள் ... அதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் என்பது வேறு விஷயம்

இவை மனிதனின் #மூன்று_குணங்களின் குறியீடு

#சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த #குழம்பு*
பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே #காரக்குழம்பு, #புளிக்குழம்பு, #வற்றல்_குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதோடு சேர்த்து #வெந்தயக்_குழம்பு, #மிளகு_குழம்பு... இதெல்லாம் #தேவாமிர்தம்

#குழம்பு என்றால், #குழம்பியிருப்பது ... குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;
Read 8 tweets
Dec 26, 2021
இது #கிளுகிளுப்பு_கதை இல்லை

#காதல்_என்பது_எதுவரை?

"ஏய், ருக்கு, ருக்குமணி, இங்க வாடி. ஒரே ஒரு ஆட்டம்!!!

"சீனி..... ஒனக்கு வேற வேலையே இல்லை. #பிள்ளையில்லாத_வீட்டில்_கிழவன்_துள்ளி_விளையாடினானாம். "
"யாருடி கிழவன்? கையை மடக்கிக் காட்டறேன் பாரு, எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு. இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உன் உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இரு. எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே. வாடி. #ஒரே_ஒரு_தடவை மட்டும்
ஏன்யா, சொன்னாக் கேக்க மாட்டியா. எனக்கு லேசாத் தலையை வலிக்குது. சொல்ல வேணான்னு பாத்தேன்.

தலைவலியா? இதோ நான் தைலம் தேச்சு விடறேன். அப்படியே படுத்துக்கோ

வேண்டாம், தன்னாலே சரியாயிடும்

ஒண்ணும் பேசாம கண்ணை மூடி படுத்துக்கோ. இப்படி நல்லாத்தேச்சு அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(