#Cobra_effect
பட்டாம்பூச்சி விளைவவை (Butterfly Effect ) பற்றி நாம் அறிவோம் .
நாகபாம்பு விளைவு ,அதாவது Cobra Effect பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரிந்துகொள்வோம் வாருங்கள்..
![](https://pbs.twimg.com/media/Ee_UkxgU4AAHswU.png)
இதனால் கவலையுற்ற பிரிட்டிஷ் அரசாங்கம்,பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் ஒரு திட்டத்தை அறிவித்தது.
இதனை அறிந்த ஆங்கிலேய அரசு,இந்த வெகுமதி திட்டத்தை நிறுத்தியது.
வெகுமதி கிடைக்காத விரக்தியில் பாம்பை வளத்தவர்களே,அவைகளை தப்பிக்க விட்டனர்.
ஆக,முன்பு இருந்த நிலைமையை விட , இந்த திட்டத்தால், நிலைமை இன்னும் மோசமாகியது.
இதை தான் ,நாகபாம்பு விளைவு (Cobra Effect ) என அழைக்க படுகிறது.
இதே மாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல,உலகின் பல நாடுகளில் நடந்துள்ளது.
எலிகளால் பிளேக் நோய் ,
கொசுக்களால் மலேரியா நோய்,
ஈக்களால் காற்றில் பரவக்கூடிய நோய்கள் மற்றும்
தானிய வகைகள் ,பழங்களை குருவிகள் உண்ணுவதால் உற்பத்தி பாதிப்பு
இக்காரணங்களால்,இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது .
மக்கள் குருவிகளை கொன்று, கூடு,முட்டைகளை அழித்தனர்.
திட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து கொண்டிருந்த போது ,இரண்டு வருடங்களில் இதன் தாக்கம் வெளிப்பட ஆரம்பித்தது.
நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. பசியால் கிட்டத்தட்ட 43 மில்லியன் மக்கள் இறந்தனர்.