SSR Profile picture
16 Nov, 17 tweets, 4 min read
ஸ்டாலின் ஏன் முதல்வர் ஆக வேண்டும்? (Thread)

யாரும் திட்டாதிங்க முழுவதும் படித்துவிட்டு முடிந்தால் திட்டவும்

அவர் கட்டுமரத்தின் புள்ளை ஆகவே தமிழகத்திற்கு நம்பிக்கைக்குரியவர் தகுதி வாய்ந்தவர் அப்பனை போலவே அவருக்கு அறிவும் நகைச்சுவை உணர்ச்சியும் அதிகம்

#SSRThreads
#திருட்டு_திமுக
வளர்ச்சி,கிளர்ச்சி,கொளை,கொள்ளை என இயங்க தமிழ்நாட்டில் எல்லோருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கும்.

ஏனெனில் அவருக்கு நிர்வாகத் திறமை கலைஞர் அளவுக்கு இல்லை அதனால் அவரவருக்கு அவரவர் வழி நடப்பார்கள்.

நாடு நாசமாக போனாலும் தனக்கு தன்
கொள்கையுண்டு, கலெக்ஷனுண்டு என இருப்பார் ஸ்டாலின்.
தம்முடைய வாழ்நாளில் ஒரு நயாபைசாவை கூட நேர்மையாக உழைத்து சம்பாதிக்காமல்,
உழைக்காமலேயே சம்பளத்துக்கு வேலை செய்யாமலேயே, ஒருவகையான மேஜிக் மந்திர மாய வழியில் இவர் பெரிய பெரிய சம்பாத்தியங்களை சம்பாதித்திருக்கிறார்.

இவர் அரசமைத்தால் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு
இதற்கான வழிமுறைகளையும்
நெளிவு சுளிவுகளையும் நேரடியாக பயிற்சியளிக்கும் ஞான குருவாகவே திகழ்வார்.

அப்புறம் என்ன, நாடே சுபிட்சம்தான்.

அவர்நம் தமிழ் பாரம்பரியங்களை உயர்த்திப் பிடிப்பவர்.

நம் தமிழத்தின் அடிப்படைச் சமூக அமைப்பான குடும்பத்தை மட்டும் பேணி காப்பு காப்பு என காப்பர்.
அதாவது அவருடைய சொந்தக் குடும்பத்தை
தாயார்களை, கூட பிறந்தவர்களை, மாமாக்களை (தொழில்முறையில் சொல்லவில்லை), மருமகன்களை,
பிள்ளைகளை மட்டும் தான் பொறுப்பு தந்து பதவிகளில் அமர்த்துவர்.

மற்றவர்களுக்கு மாமா பிசுக்கோத்தும் பிம்பிளாக்கி பிளாப்பி தான்
கொத்தடிமைகள் புரிந்துகொள்ளவும்,
ஸ்டாலினுக்கு பொறுப்புணர்ச்சி மிக அதிகம் தன் குடும்பம், சொத்து எனப் பார்த்துப் பார்த்து பல தலைமுறைகளுக்கு ‘நிதி’ சேர்த்துவைக்கும் மும்முரம் அபாரம்.

(உதயநிதி,இன்பநிதி யை சொல்லவில்லை)😜😜

அவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். #திருட்டு_திமுக விற்கு இது முக்கியமான தகுதி.
அவர் பிள்ளையும் நடித்திருக்கிறார் அவர் குடும்பம் சினிமா தயாரிக்கிறது.
டீவி சேனல் நடத்துகிறது.
தந்தை கட்டுமரமும் திரையுலகில் ஜொலியோ ஜொலியோ என்று ஜொலித்தவர்.

மேலும் ஸ்டாலின், நேரத்துக்குத் தகுந்தபடி
நடிப்பதிலும் பெரும் வல்லமை மிக்கவர்.
அக்காலத்தில் சிவாஜி,எம்ஜிஆர் இருவருக்கும் போட்டியாக இருந்தவர் ஆகவே
இவரைவிடத் தகுதியுள்ள ஒருவர் நம் தமிழ்நாட்டில் யாரும் இல்லை.

அவர் பேச்சுத்திறமை மிக்கவர்,பன்மொழிப் புலவர் பாடுவார், கவிதை சொல்லுவார், பழமொழி, அனைத்தும் அத்துப்படி துண்டுசிட்டு இல்லாமல் 5பக்கம் பேசுவார்.
எப்படி என கேட்டால் கலைஞர் பிள்ளை என்பார் தானுண்டு தன் உளறலுண்டு என இருப்பவர்.

சாதாரண அறிக்கையில் இரட்டைக்கிளவியை கோர்த்து அவர் படிக்கும்போது நமக்கெல்லாம் புல்லரிக்கும் வள்ளுவனை மிஞ்சிய தமிழ் புலமை

உண்மை,நேர்மை, சொன்ன சொல்,தவறாமை உழைப்பு, நாட்டு மக்களிடம் கரிசனம் போன்றவைகளில்
துளிக்கூட இவர் ஈடுபடுவதில்லை என்பது இவருடைய ப்ளஸ் பாயிண்டுகளில் ஒன்று.

இதனால் இவருக்கு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதும், வெட்கமேயில்லாமல் ஏகத்தும் பொய்சொல்வது எல்லாம் கைவந்த கலை,

அவர் ஆட்சியமைத்தால் இந்துமக்களை கிண்டல் செய்வதை ஒரு பண்டமிழ் வீரவிளையாட்டாக அறிவிப்பார்.
கோவில்களை பீரங்கி வைத்துப் பிளப்பது, சிலைகளை உடைப்பது வீரமணி,திருமா, சீமான்,டானியல்,டோல்கேட் போன்ற சில்லறைகளை ஏவி நக்கல் பேச்சு பேசவைப்பது.

சவுக்கு,ராஜகுமாரி,பனிமலர், சீப்பு செந்தில் போன்ற இனைய சில்லறைகளுக்கு தகவல் தொழில் நுட்ப அணி மூலமாக ரூபாய் 200 உதவித்தொகை அறிவிப்பார்.
அதேசமயம் ‘ரம்ஜான் கஞ்சிக்கலயம் திட்டம்’ என இஸ்லாமியர்களுக்கும், ‘கிறித்துமசு கேக்கு திட்டம்’ எனவும் அறிவித்து சிறுபான்மையினரின் காப்பாளனாக அவர்கள் நலம் காக்க அரசு நடவடிக்கைகள் எடுப்பார். இலவசநிதிகளை வழங்குவார்.
அந்த விருந்துகளுக்குச் சென்று
‘எனக்குப் பொங்கல் என்றாலே வெறுப்பு,’ ‘தீபாவளி என்றாலே கடுப்பு’
என்ற வகையில் பேசி சிறுபான்மையினரைச் சிரிக்க வைப்பார் இந்துக்கள் சிந்திக்க வைப்பார்.

அதேபோல கச்சத்தீவுப் பிரச்சினை, காவிரி பிரச்சினை, முள்ளுப்பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட
அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்,

அது எப்படியென்றால் அவற்றுக்கெல்லாம் போர்க்கால ரீதியில் பெயர்மாற்றம் செய்யப்படும்.

அவை ஸ்ரீலங்கா பிரச்சினை, கர்நாடகா பிரச்சினை, கேரளா பிரச்சினை என அழைக்கப்படும்.
உடனடியாக இது பெரிய முப்பெரும் பிரச்சினை தீர்த்தல் விழாவாக கொண்டாடப்பட்டு ஸ்டாலினுக்கு பொற்கிழி,கதர்கோமணம்,அட்டைவாள்
போன்றவை நன்றியுணர்ச்சியும்
இனமானமும் மிக்க திராவிடர்களால் பரிசளிக்கப்படும்.

அதை எல்லாம் மானங்கெட்ட #திருட்டு_திமுக வில் இருக்கும் இந்து தான் முன்னிருந்து செய்வான்
அதை பாராட்டி அனைத்து ரேஷன்கார்ட்காரர்களுக்கும் ஸ்டாலின் ஆசிர்வாதத்துடன் தலா ஒரு கருப்பு ஹேர்டை டப்பா, கர்லிங் டோப்பாமுடி, காதில் சுற்றிக்கொள்ளப் பத்துமுழம்பூ இலவசமாகக் கொடுக்கப்படும்.

ஆதலால் தமிழ்நாடு டெவலப்மென்ட் டெவலப்மென்ட் டெவலப்மென்ட் ஆக தலீவர் சுடலையை முதல்வர் ஆக்குங்கள்.
அப்படி ஆக்கவிட்டால் மனமில்லாமல் #திருட்டு_திமுக வில் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் தூக்குபோட்டு தற்கொலை செய்வோம் என மூலபத்திரம் இல்லாத முரசொலிக்கு கடிதம் எழுதுவார்கள்.

என சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்,

நன்றி வணக்கம் 🙏
#SSR
#SSRThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

17 Nov
நண்பர் ஒருவர் கேட்டார் திருவண்ணாமலையா சார் நீங்க அண்ணாமலையார் மீது இவ்வளே பக்தியா இருக்கிங்க உங்க சிவபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அவன் அருளாளே அவன் தாள் வணங்கி தான் சிவன் கிட்டயே நெருங்கவே முடியும் நீங்க கொடுத்து வைத்தவர் உங்களுடன் நான் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றார்.

1/3 ImageImage
இதற்க்கு காரணம் தலைவர் ரஜினி தான் உங்களால் நம்ப முடிகிறதா ?

2005ல் தலைவர் ரசிகர்களுடன் விளையாட்டாய் ஆரம்பித்த கிரிவலம்,

15 வருடங்களாக இன்று வரை தொடர்கிறது.

ஒரு வீரசைவனாக தினமும் சிவபூஜை செய்யும் அளவிற்க்கு என்னை ஆன்மிகத்தில் வளர்த்தது என் தலைவர் மட்டும் தான்.

2/3 ImageImage
ஈசன் என்னை தலைவர் மூலம் தான் ஆட்கொண்டார்.

கிரிவலத்தை நமக்கு 1997ல் பிரபலபடுத்தியது வாழும் கடவுள் தலைவர் தான்.

லட்சோப லட்சம் பேரை நெற்றியில் திருநீறு கழுத்தில் ருத்ராட்சம் அணிய வைத்து கிரிவலம் வர செய்த மெய்அடியார் தலைவர்.

அவர் பொற்பாதங்களை அடியேனுக்கு அடியேனாக வணங்குகிறேன்🙏 Image
Read 4 tweets
11 Nov
அட்டமாசித்தி:- (Thread)

சித்தம் அறிந்தவர்கள் சித்தர்கள் மனதின்ஆற்றலை உணராதவர்கள் சராசரி மனிதர்கள்.

மனம் எனும் மகா சக்தியின் ஆற்றலை முழுமையாக கண்டு உணர்ந்து
பயன்படுத்தியவர்கள் சித்தர்கள் ஆயினர்.

சித்தி என்றால் கைகூடுதல் என்று பொருள்.

#SSRThreads
அதாவது சித்தத்தின் ஆற்றலால் வேண்டும் செயலை செய்யும் அற்புதங்களை பெறுதல்

யோகக் கலையை சாதனம் மாக்கி அதன் பலனாக பலவித ஆற்றல்களை சித்தர்கள் பெற்றனர் அவற்றுள் மிக முக்கியமான எட்டு சித்திகளே அட்டமா சித்திகள்.

இந்த எட்டினுள் அணிமா, மகிமா, லகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்திகள்
கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனதால் எய்தும் சித்திகள்.

இந்த அட்டமா சித்திகளும் ஒருவருக்குக் கைகூட வேண்டுமானால் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் இயற்ற வேண்டும் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

தாரனை, தியானம், சமாதி இம்மூன்றையும் சேர்த்து
Read 29 tweets
1 Nov
சர்தார் வல்லபாய் படேல்:-(Thread)

இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.

#SSRThreads
#JaiHind
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது

இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே

இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல்
Read 30 tweets
31 Oct
PUBG Ban பன்னின உடனே Free Fireக்கு Addict ஆகிட்டாங்க office, வீடு ஏன் கோயில்ல கூட ஆடிட்டு இருக்கானுவ இந்த 2K கிட்ஸ்

Recharge வேற நான் Net Pack னு நினைச்சா Game விளையாட தனி Recharge பன்றாங்க

80's & 90's கிட்ஸ் விளையாண்ட விளையாட்டு எல்லாம் அறிவு சம்பந்தபட்டது.

ஆதாரம் 👇👇
பல்லாங்குழி
தாயம்
Read 16 tweets
22 Oct
கருணாநிதியின் ஊழல்கள் (பகுதி-3)

கருணாநிதியின் ஊழல்கள் ( பகுதி 2 )எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் உங்கள் ஆதரவுடன் பகுதி-3

1997 ஆம் ஆண்டில் 450 கோடி ஊழல் பகுதி 3ல் பார்க்கலாம் என முடித்திருந்தேன் அதிலிருந்து தொடரலாம்.

#SSRThreads
#திருட்டு_திமுக
இதற்க்கு தலைப்பு கருணாநிதியின் ஊழல்கள் என்பதை விட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தளபதி ஸ்டாலினின் ஊழல்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து தரேட் முடிவில் நீங்களே உணர்வீர்கள்,

சரி தரேட்டுக்குள் செல்லலாம் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி அடுத்த தளம் நோக்கி விரையும்
வேகம் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த தந்தைக்கு பிறகு ஊழலின் உன்னதத்தையே நோக்கி வளர்ச்சி ஆகவே,

கருணாநிதி குடும்பத்தில் அனைவரைக் காட்டிலும் தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் வரலாற்றைக் கொஞ்சம் நாமும் நமது ஸ்டைலில் கொஞ்சமாக பிரித்து மேயலாம்,
Read 40 tweets
22 Oct
@ajpasu அண்ணனுக்காக:-

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம்

#SSRThreads
பலிபீடம் அருகில் விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க உள்ளே செல்ல வேண்டும்.

முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

பின் பிரகாரத்தில் உள்ள நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்கள், முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!