SSR Profile picture
22 Oct, 40 tweets, 15 min read
கருணாநிதியின் ஊழல்கள் (பகுதி-3)

கருணாநிதியின் ஊழல்கள் ( பகுதி 2 )எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் உங்கள் ஆதரவுடன் பகுதி-3

1997 ஆம் ஆண்டில் 450 கோடி ஊழல் பகுதி 3ல் பார்க்கலாம் என முடித்திருந்தேன் அதிலிருந்து தொடரலாம்.

#SSRThreads
#திருட்டு_திமுக
இதற்க்கு தலைப்பு கருணாநிதியின் ஊழல்கள் என்பதை விட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தளபதி ஸ்டாலினின் ஊழல்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து தரேட் முடிவில் நீங்களே உணர்வீர்கள்,

சரி தரேட்டுக்குள் செல்லலாம் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி அடுத்த தளம் நோக்கி விரையும்
வேகம் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த தந்தைக்கு பிறகு ஊழலின் உன்னதத்தையே நோக்கி வளர்ச்சி ஆகவே,

கருணாநிதி குடும்பத்தில் அனைவரைக் காட்டிலும் தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் வரலாற்றைக் கொஞ்சம் நாமும் நமது ஸ்டைலில் கொஞ்சமாக பிரித்து மேயலாம்,
பிறந்தது 1953-ல். 14 வயதில் இருந்து #திருட்டு_திமுக வில் பணி செய்கிறார்
1975-ல் MISA வின் கீழ் சிறையில் போடப்பட்டார் 1 வருடம் சிறையில் இருந்தார் அடிக்கப்பட்டார், சித்திரவதைபட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இவருடன் அக்காலத்தில் சிறையில் இருந்து, இன்று வரை மனம் வெதும்பிய தொண்டனாக
இருக்கும் ஒரு #திருட்டு_திமுக காரர் எனக்கு மாமா முறை (ரங்கநாதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இப்படியும் சில கொத்தடிமைகள் இன்னமும் இருக்கின்றனர், இப்படிக் கண்மூடித்தனமாக கருணாநிதியை பூஜிக்கும் ஆட்கள் இருக்கும்வரை தமிழகத்தை தலைவர் ரஜினியே வந்தால் கூட காப்பாற்ற முடியாது)அவர் சொன்னார்.
2,3 முறை அப்படியும் இப்படியும் தள்ளப் பட்டார் அதுவும் முரண்டு பிடித்ததால் என்று அதற்கு என்னமோ இவரை சித்திரவதை செய்ததாக கதை பரவியுள்ளது என்று.

அப்பொழுது தான் தெரிந்தது இவனுங்க எவ்ளோ பெரிய டகால்டி என்று அவருடன் சிறை சென்றவருக்கே தெரில மிசவுல
கைது இல்லை என இது தான் உச்சகட்ட காமெடி
விபச்சாரியை அனுபவித்துவிட்டு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பணத்தை புடுங்கி கொண்டு வந்தவரின் மகனார் அல்லவோ ஸ்டாலின் அய்யோயோ அடிக்கறாங்க வின் அடுத்த தலைமுறை அல்லவா நம் தளபதி,

நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத், எம்ஜிஆர் போன்ற உண்மையான தலைவர்களை சதி செய்து #திருட்டு_திமுக வை
விட்டு விரட்டியவரின் மகனார் அல்லவா ஸ்டாலின்?

ஸ்டாலின் மீது அரசால் புரசலாக பெண்கள், வன்புணர்ச்சி போன்ற மிகப்பல குற்றச்சாட்டுகள் இருந்தன,இருக்கின்றன இப்பொழுது நமக்கு அது தேவையில்லை.

இந்தியன் வங்கியிலிருந்து தன் மனைவி துர்கா பெயரில் பெரிய அளவில் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்கவே
இல்லை ரெயின்போ அப்செட் (rainbow offset) என்ற பிரிண்டிங் தொழிலை ஆரம்பித்தார். இதற்கு முரசொலி,திமுக மற்றும் கழகக் கண்மணிகள் கொடுத்த வேலைகளே ஏராளம்.

பின்பு ஊழல் மேலும் ஊழல் தொட்டு கொள்வதற்கு உதிரிப் படங்கள் டிவி சீரியல்கள் என உலா வந்தார்.
நல்ல பண்புகளும் இல்லை வசீகரமும் கூட ஸ்டாலினுக்கு இல்லவே இல்லை இருந்தும் ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால், குறிஞ்சி மலர், என படத்திலும் டிவி நாடகத்திலும் நடித்து உலக புகழ் பெற்றார். 😂😂

1996-ல் தலைவர் ரஜினியால் திமுக பதவிக்கு வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
அப்பொழுது ஸ்டாலின் செய்த ஊழல்களில் இருந்து, எப்படிப்பட்ட ஊழல் மாமேதை அவர் என்பது தெரியும்.

அறிவியல் பூர்வமான ஊழல் என்பதிலிருந்து அடுத்த கட்டமாக அதிதொழில்நுட்பம் சார்ந்த ஊழல்களுக்கு உயர்வு பெற்றார் ஸ்டாலின்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் பதின்மூன்று கோடிக்கு மேல் ஊழலை
மிகவும் தொழில்நுட்பத்துடன்
Warmup செய்து தன்னை தயார் படுத்தி கொண்டார்.

என்ன தான் ஊழல் செய்தாலும், இவருடைய கைதேர்ந்த ‘மக்கள் தொடர்பு’ சாதுர்யங்களால் இவர் பெயர் எந்தப் பெரிய ஊழலுடனும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்காது.

ஆனால் இவர்தான் அவ் ஊழல்களுக்குக் காரணகர்த்தாவாக இருப்பார்.
பெருமளவில் பணமும் பண்ணியிருப்பார் ஸ்டாலினின் இந்தத் திறமையையும் மெச்ச தான் வேண்டும் ஸ்டாலின் கருணாநிதியின்
பிள்ளை என தன் திறமையை நிரூபித்த ஒரே இடம் ஊழல் ஊழல் ஊழல்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 22,643 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே காடுகள்.
இது தமிழ்நாட்டின் முழுநிலப்பரப்பில் 15% மட்டுமே தமிழ்நாட்டில் நீலகிரி,சேலம்
அடுத்த இடத்தில் இருப்பது வேலூர் எனது ஊர்.

வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மற்றும் புதூர்நாடு மலைகள், சுமார் 65 கிமீ நீளமும் 25 கிமீ அகலமும் உள்ள பிரதேசத்தில் உள்ளவை.
திருப்பத்தூர், வாணியம்பாடி, செங்கம், போளூர், வேலூர் தாலுக்காக்களில் உள்ளடங்கியவை.

கடலுயரத்தில் இருந்து சராசரியாக சுமார் 2300 அடி உயரத்தில் உள்ள இப்பிரதேசம் சுமார் 2500 சதுர கிமீ பரப்பளவு கொண்டது அதிக அளவில் மலைவாசி மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.
இம்மலைகளில் சுமார் 225,000 ஹெக்டேர் பரப்பளவில் (சுமார் 450 ,000 ஏக்கர்) வனத்துறையின் பாதுகாப்பில்
உள்ள ‘ரிசெர்வ்’ காடுகளாகும்.

ஆனால் இவை அடர்ந்த, பசுமை போர்த்திய காடுகள் அல்ல.

இருப்பினும் இவை மிக அழகானவை. இக்காடுகளின் மண் தரமும், மழை அளவும், ஈரப் பதமும், தட்பவெப்ப நிலைகளும்
ஒரு தனிவிதமான சுற்றுச்சூழலை உருவாக்கி இருக்கின்றன. இச்சூழலில் குறிப்பிட்ட சிலவகை மூலிகைகளும், மரங்களும் வளர்கின்றன.

ஜவ்வாது மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைத்தொடர்கள், தரமான சந்தனமரங்கள் அற்புதமாக வளரும் இடங்கள்.

இம்மரங்களில் உள்ள சேகு என்று நாம் அழைக்கும் sap (மரச் சாறு)
உலர்ந்தபின் ஒரு நுணுக்கமான
மணத்தை இம்மரங்களின் ஹார்ட்வுட் (heartwood) எனப்படும் நடுப்பகுதிக்குக் கொடுக்கிறது,

இதன் காரணமாக ஜவ்வாது மலையில் வளர்ந்த சந்தனமரங்களுக்கு உலகளாவிய (விலை)மதிப்பும்,மரியாதையும் உண்டு.

எப்படிப்பட்ட மரியாதை என்றால், 100 கிராம் மரம் (branchwood),
சுமார் 1100 ரூபாய் ஹார்ட்வுட் சுமார் 80
லட்சம் ரூபாய், ஒரு டன்னுக்கு இது அரசு ஏலத்தில் கிடைத்தால்.

ஆனால் எல்லா ஏலங்களிலும் (குறிப்பாக
நம் தங்கத் தமிழ் நாட்டில்) அரசியல் உதிர்களின் சார்புள்ள குழுமங்களுண்டு (cartels) – இவர்கள் நிர்ணயிக்கும்
விலை தான் ஓடும்.
ஆகவே மொத்த விற்பனை விலை இச்சந்தனத்துக்கு சுமார் ஒரு டன்னுக்கு ரூபாய் 1 கோடிக்கும் அதிகம் ஆனால் நல்லவேளை, பெரும்பாலும் நேர்மையான அதிகாரிகள் இருப்பதால், அரசாங்கத்துக்கு மிகப்பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதில்லை

ஆனால் பெரும் பணம் புரளும் இத்தொழிலில், திருட்டுத்தனமாக மரம் வெட்டல்,கடத்துதல்
பொறுக்கி அரசியல்வாதிகளின் மிகமிக நீளக்கைகள் மிகப்பெரிய அளவு கையூட்டுகள், ஊழல்கள், கொலைகள் எல்லாம் உண்டு.

வன அதிகாரிகளுக்கு சரியான சம்பளமோ, மரியாதையோ, தளவாடங்களோ பொதுவாகக் கொடுக்கப் படுவதில்லை. உதாரணமாக கொள்ளையர்கள் ஏந்திரத் துப்பாக்கி வைத்திருந்தால் அதிகாரிகள் பழைய
‘முதல் சுதந்திரப்போர்’ காலத்து ரைபிள்கள் வைத்திருப்பர் இவர்களின் வேளையில் இருக்கும் கஷ்டங்களை எவரும்
உணர்வதில்லை.

எங்கள் வீடு பக்கத்தில் Forest Officer ராஜா மாமா இருக்கிறார் மீசை பெரிசா வைத்து கம்பிரமாக இருப்பர் ஆனா துப்பாக்கி மூங்கில் குச்சி மாதிரி இருக்கும்.
அவ்வப்போது, கொள்ளையர்களைப் பிடிப்பதும், துப்பாக்கிச் சண்டைகளும், பறிமுதல்களும் எல்லாம் நடக்கும்
ஒரு சில நேர்மையான அதிகாரிகளால். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் வன இலாக்காவின் கிடங்குகளுக்குச்
செல்லும்.

அரசாணை பெற்று வெட்டப்படும் மரங்களும் இக்கிடங்குகளில் சேமிக்கப்படும்.
ஏல முறையில், வருடத்திற்கு ஒருமுறை இவை விற்கப்படும்

திருப்பத்தூர் கிடங்கு (சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவு), திருப்பத்தூர் வன சரகத்தால் பாதுகாக்கப்படுகிறது.

இக்கிடங்கின் கொள்ளளவு சுமார் 600 டன் சந்தன மரங்களும், ரெட்சேன்டர் மரங்களும். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தனமரக் கிடங்கு.
1997ஆம் வருடம். மார்ச் 13ஆம்தேதி இரவு. திடீரென்று ஒரு மாபெரும் தீவிபத்தில்’ முழு கிடங்கும் எரிந்து சாம்பலாகியது.

வன அதிகாரிகள் (DFO) கொடுத்த தகவலின் பேரில், காவல் துறை ஒரு கிரிமினல் வழக்கைப் பதிவு செய்ததுஎவ்வளவு சந்தனமரங்கள், என்ன மதிப்பு என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
ஏனெனில் அனைத்து ஆவணங்களும் தீயில் எரிந்து போயின ஏறக்குறைய 100கோடி ரூபாய் மதிப்புள்ள இருப்புகள் இதில்
நஷ்டப்பட்டதாக தமிழக அரசு சொல்லியது

எந்த அரசு நமது தலைவரால் 1996ல் வந்த கருணாநிதி அரசு. ‘தளபதி’ ஸ்டாலின் இடம் பெற்ற அரசு.

அரசல் புரசலாக, குழப்பமான செய்திகள் வந்து கொண்டிருந்தன
ஆகவே கருணாநிதி, தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவரான நீதிபதி எ ராமன், என்பவற்றின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்தார்.

தாம் எதிர்பார்த்தது போலவே இந்த கமிஷன், நடந்த விவகாரம் ஒரு தீ விபத்தே என்று கூறி, அப்பகுதி திமுக MLA வுக்கும் இந்த விபத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றும் கூறி
வழக்கை CB -CIDக்கு மாற்றப்பட்டது. பிறகு அவர்களால் ஊற்றி மூடப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

அக்கிடங்கில் சுமார் 500 டன் அளவிற்கு சந்தனம் இருந்திருக்கிறது. இதன் மதிப்பு பற்றி அந்த ஊர் MLA வுக்குத் தெரியும். ஸ்டாலின் உபாசகரும் பினாமியுமான இவருக்கு அதன் மேல் ஒரு கண்.
நமக்குத்தான் தெரியுமே, நம்முடைய ஸ்டாலின் அவர்களின் தொழில்நுட்ப மேதமைப் பற்றி இதில் சம்பந்தப் பட்ட பணம் சுமார் ரூபாய் 450கோடி வேறு கைதுறுதுறுக்க ஸ்டாலினும் அவர் சகாக்களும் உடனடியாக
ஒரு திட்டம் தீட்டி இறங்கினர்.

சில வன அலுவலர்களையும் மிரட்டி, கொலை செய்து விடுவோம் என்று பயமுறுத்தி
தங்களுடன் ஒத்துழைக்கும்படி செய்து சந்தனமர போக்குவரத்துக்கான போக்குவரத்துப் பதிவேட்டையும்
(movement register) இருப்புப் பதிவேட்டையும்(stock register) எடுத்துக் கொண்டனர். புகுந்து விளையாடினர்.

ஒரு இரவோடு இரவாக லாரிகளில் சொத்தை மரங்களை ஏற்றிக்கொண்டு கிடங்கில் கொண்டு போட்டுவிட்டு,
அங்கிருந்து சந்தனத்தை அள்ளிச் சென்றனர். இப்படி 500 டன்களையும் ஆட்டையை போட்டபின் அக்கிடங்கை தீயிட்டுக் கொளுத்தினர்.

1997 ஆம் ஆண்டில் இவ்வளவு ரூபாய் 450 கோடி கொள்ளையடிக்கப்பட்டது ஒரு Dash உழைப்பும் இல்லாமல், மிகுந்த கருணாநிதிதனத்துடன் இதனுடன் ஸ்டாலின் லீலைகள் முடிவு பெறவில்லை.
விசாரணைக் கமிஷன் சாம்பலையும் ஆய்வு செய்யும் என்ற காரணத்தால், சாம்பல் மாதிரிகளையும் மாற்றினர்.

ஆக சாதாரண மரசாம்பல், சந்தனமர சாம்பலாக வலம் வந்தது.

சந்தனக்கட்டை வீரப்பன், தன் வாழ்நாளில் இவ்வளவு கொள்ளை அடித்திருக்க மாட்டான் மொத்தமே 50 கோடி ரூபாய் அடித்திருந்தால் அதிகம்.
கொலைகளும் செய்திருக்கிறான். ஆனால் தண்டனையை அனுபவித்தான்.

ஆனால் பாருங்கள் ஸ்டாலின் எவ்வளவு மிடுக்காக உலா வருகிறார் பார்த்தால் சொல்ல முடியுமா அவர்
பல்லாயிரக்கணக்கான கோடிகளில், ஊழல் பணத்தில் புரளுபவர் என்று?

இந்தக் கேடுகட்ட எண்ணங்களையும் செயல்களையும் சுமந்துகொண்டு
வெள்ளை வேட்டி சட்டையில்
உதவி முதல்வராக ஊருக்கு உபதேசம் வேறு.

ஸ்டாலின் சந்தனக் கொள்ளைக்காக லாரி ஓட்டிய ஒரு திமுக அனுதாபி ஒருவர் இவருக்கு வண்டி ஒட்டியதற்கு கூலி கூட ஒழுங்காகக் கொடுக்கவில்லை. மிரட்டித் துரத்தி விட்டார்கள். இத்தனைக்கும் அவர் ,
திமுக ஐடி கார்ட் கூட வைத்திருந்தார்
இவர் கோபம் கொண்டு உண்மை சொல்ல ஆரம்பிக்கும்போது பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்தனர்.

அவருடைய ஜமாத்திடமிருந்தும் அவருக்கு ஒரு ஆதரவுமில்லை.ஆனால் இந்த திமுக கழிசடைகள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர் என்ன கொடுமை சரவணன் இது ?

தம்முடைய 67 வாழ்நாளில்,
ஒரு நயா பைசாவையாவது நேர்மையாக உழைத்துச் சம்பாதித்திருக்கிறாரா என்ற
கேள்வி எழும்புகிறதா?

MLA சம்பளமாக (நம் வரிப்பணத்தில் அவருக்கும் போடப்பட்ட பிச்சைதான் இது) சம்பாதித்த பணத்துக்காவது
தமிழகத்துக்கு, அதன் நல்லாட்சிக்கு உழைத்திருக்கிறாரா?
சட்டையைக் கிழித்துக்கொண்டு புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதும் சட்டசபையிலும் பொதுக்கூட்டத்திலும் உளறிக்கொட்டுவதும், வெளிநடப்பு செய்வதும் மரத்தடி மீட்டிங்கும் சைக்கிள்
ஓட்டுவதும் போஸ் கொடுப்பதும் வயல்வெளியில் வடிவேல் மாதிரி நடந்து சீன் போடுவதும் தான் நடந்திருக்கின்றன
கலைஞரின் பிள்ளை என நிரூபிக்க போடும் ஒவ்வொரு வேஷமும் கோமாளி வேஷம் தான்.

கோமாளிக்கு இனி ஓட்டு கிடையாது என இந்த தேர்தலில் மக்கள் சரியான படம் புகட்டுவார்கள் என எதிர்பார்த்து தலைவர் ரஜினியை எதிர்பார்க்கும் பல்லாயிரம் கோடிக்கணக்கான காவலர்களில் ஒருவன்
உங்கள்
#SSR
நன்றி வணக்கம் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

22 Oct
@ajpasu அண்ணனுக்காக:-

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம்

#SSRThreads
பலிபீடம் அருகில் விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க உள்ளே செல்ல வேண்டும்.

முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

பின் பிரகாரத்தில் உள்ள நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்கள், முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும்
Read 6 tweets
20 Oct
அட்டவீரட்டானம்:- (Thread)

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான தலங்கள்:-

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
ம்
2)திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்.

3) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்.

4) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்.
Read 26 tweets
18 Oct
இயக்குனர் SP.முத்துராமன் பார்வையில் தலைவர் ரஜினி (Part-3)

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் வாய்ப்புகளை நான் பெற்றாலும் ரஜினியை இயக்குவதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த ஒரே படம்

"ஆடு புலி ஆட்டம்"

#SSRThreads Image
கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன்.

இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். Image
இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி இளமை கலந்த இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்.
அவர்கள் வழியில் கமல் - ரஜினி.

இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. Image
Read 26 tweets
8 Sep
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-

மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇

பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.

நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.

ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.

தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
Read 33 tweets
29 Aug
வாரியாரால் வீழ்ந்த திமுக:-

வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும்,
"வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள்.

தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார்
செல்கிறார்.
சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர்.

வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர் மகிழ்ந்து போனார்கள்.
Read 35 tweets
18 Aug
ருத்ராட்சம் :- (Thread)

ஆன்மிகத்திற்கும்,அறிவியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இந்து மதவழிபாடு என்பது அனைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வியல் முறை

ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,
ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,

முதலில் ருத்ராட்சத்தின் வரலாறும், அறிவியல் சார்ந்த மருத்துவ குணங்களும் அதன் பிறகு ஆன்மீக வளர்ச்சியின் பங்கையும் பார்ப்போம்
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,

அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
Read 35 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!