வீட்டில் பழுதடைந்த, உடைந்து போன அல்லது தேய்ந்து போன விக்ரகங்கள், படங்களை என்ன செய்வது?
இந்த பிரச்சினை/கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்களை ஏதோ ஒரு கோவிலிலோ அல்லது சாலையோரத்திலோ, மரத்தின அடியிலோ போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். ஆனால்
தெரிந்தோ, தெரியாமலோ அப்படி செய்வது மஹா பாவம். மன்னிக்கமுடியாத குற்றம்.
வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து, பிறகு அவசியம் இல்லாத போது, பாழடைந்தவற்றை உதாசீனப் படுத்தக்கூடாது. அப்படி சாலையோரத்தில் உள்ள நமது ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்து இதர மதத்தவர்கள் நம் மதத்தை குறித்து
கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். மற்ற மதத்தவரின் தெய்வ படங்களை அது போல் எங்காவது கண்டதுண்டா என்பதை யோசித்து பாருங்கள். தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி கொடுப்பது (சமர்பிப்பது) நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா
என்ற சந்தேகம் வரும். ஆனால் அக்னி பகவான் ஸர்வ பக்ஷகன். எல்லா சமயத்திலும் புனிதமானவர். அதனால் பவித்ராக்னியில் ஸ்வாமி படங்களை சமர்பிப்பது தவறில்லை. அல்லது ஓட்டமுள்ள நதியிலோ, ஏரியிலோ கடலிலோ‘நிமர்ஜனம்’ (கரைத்தல்) செய்யலாம். ஆனால் அக்னி பகவானுக்கு சமர்பித்தாலும், நதியில் போடுவதாக
இருந்தாலும் முதலின் அந்த விக்ரகத்தை/படத்தை நமஸ்கரித்து “கச்ச கச்ச ஸுரஸ்ரேஷ்ட ஸ்வஸ்தான பரமேஸ்வர” என்று கூறி விடவேண்டும். இதைப் பற்றி அறியாதவர்களிடம் தெரிவிக்கவும். இது நம் கடமை. தர்மத்தை பின்பற்றி, காக்கவேண்டும் “தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 28
ஐந்து வடத்திற்கு ஒரு முறை ஆறு மாதங்கள் நடத்தப்படும் #துபாய்எக்ஸ்போ #DubaiExpo2022 எனப்படும் கண்காட்சியில், எந்த நாடும் தன் நாட்டிற்காக என்று ஸ்டால் போடலாம். ஆனால் ஒரு நாடு தான் ஸ்டால் போட முடியும். ஒரு நாட்டின் தனிப்பட்ட மாகாணம் அல்லது மாநிலம் அல்லது அந்நாட்டு நிறுவனங்கள் அல்லது Image
தனி மனிதர்கள் தனித்தனியாக ஸ்டால் போட முடியாது. அந்தந்த நாடுகளின் ஸ்டால்களில் அவரவர் நாட்டு மத்திய அரசாங்கம், அந்தந்த மாநில வாரியாகவும் 3 முதல் ஆறு நாட்களுக்கு, அந்தந்த நாடுகளின் ஸ்டால்கள் உள்ளே, கடை நடத்தும். அதன்படி இந்தியா ஒரு ஸ்டால் வாங்கியுள்ளது. இந்தியா தன் ஸ்டாலை ஆறு
மாதங்களாக நடத்திக் கொண்டு வந்து கொண்டுள்ளது. அதில் மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்பெஷல் டிஸ்ப்ளே அடிப்படையில், மத்திய அரசு மூன்று முதல் ஆறு நாட்கள் வரை அம் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய கடை விரிக்கும். மத்திய அரசு அதன்படி நாட்களை ஒதுக்கீடு செய்து
Read 6 tweets
Mar 28
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தனஞ்ஜெயன் என்ற மகான் தன் அன்றாட தேவைகளை ஒருவன் கவனித்துக் கொண்டால் தான் ஸ்ரீமந் நாராயணன் வழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தில் தனக்கு ஓரு பணியாளை நியமித்துக் கொண்டார். பணியாள் மாதவனின் பணிவும் மரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்தது.
உன் பெயரென்ன என்று Image
அவர் கேட்டபோது நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது என்றான் பணியாள் மாதவன்.நீ என்ன வேலை செய்வாய் என்றதற்கு, தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை என்றான் அவன்.
நீ என்ன சாப்பிடுவாய்?
தாங்கள் என்ன
தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்.
உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?
எஜமானர் நீங்கள் இருக்கும் போது எனக்கு என்று ஒரு ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்.
அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் மகான் தனஞ்ஜெயனுக்கு அழுகையே வந்து விட்டது. தனக்கும் ஸ்ரீமந்
Read 5 tweets
Mar 28
கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்யும் போது #செய்ய_வேண்டியவைகள் #செய்ய_கூடாதவைகள்.
இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட முன்பாக தானம் செய்வது நல்லது. அதாவது கோவில் வாசலில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கோவிலுக்குள் போகும் ImageImage
போது கொடுக்க வேண்டும், திரும்பி வரும்போது அல்ல. பலருக்கும் இது தெரியாது. கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லக் கூடாது. பூ, பழம், நல்லெண்ணெய், தேங்காய் கற்பூரம் என எல்லாமுமோ சக்திக்கு முடிந்த அளவு ஏதாவதோ கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று கடன் வாங்க கூடாது. உடல், ஆடை, மனம் எல்லம் ImageImage
தூய்மையாக இருக்க வேண்டும். பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். (கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு பிரதான வாயில் வழியாக சென்றால் ஆட்சி பீடம் போய் விடும் என்று பக்க வாயில் வழியாக சென்றது உங்களுக்கு நினைவிருக்கும். அது தவறு.) மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி
Read 19 tweets
Mar 28
#யோகிஆதித்யநாத் #YogiAdityanath
தேர்தலுக்கு முன் அவரிடம் 'இண்டியா டிவி' பேட்டி எடுத்தது. பேட்டியாளர், உங்கள் குடும்பத்தார் நீங்கள் முதலமைச்சர் ஆனதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா எனக் கேட்கிறார்!. யோகியின் சகோதரி, ஒரு கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்கிறார். அத்துடன் ஒரு Image
டீக்கடையும் சில பிஸ்கெட்களையும் விற்கிறார். மிகவும் ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் ஒரு முதலமைச்சரின் சொந்த சகோதரியின் நிலைமை! டிவியாளர் கேட்ட கேள்விக்கு யோகியால் பதில் சொல்ல இயலவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் பெருகி ஓடுகிறது. கண்ணீருக்கு இடையே தழுதழுத்த குரலில், "நான்
இந்த மாநிலத்திற்காக என்னை அர்ப்பணிப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன். என் குடும்பம் முன்னேற சபதம் எடுக்கவில்லை.எனது குடும்பத்தைப் பற்றி என்னால் கவலைப்பட முடியாது. எனது கவனமெல்லாம் உபி மக்களின் முன்னேற்றமே!" எனக் கூறி கண் கலங்குகிறார்!
உபி மாநிலம்
Read 12 tweets
Mar 27
#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை Image
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.
Read 14 tweets
Mar 27
#MahaPeriyava
Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional Image
manner, upper cloth and a gem studded gold chain around his neck. He held a large plate on which were fruits, flowers, sugar candy, grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to
Him. Periyava gently probed the plate with His eyes.
“What cover is that?”
“Just a little money”
“By little do you mean ten or fifteen rupees?”
The lawyer’s ego was probably hurt. He was known to be the best criminal lawyer in his district. Why did Periyava estimate of him so
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(