How to get URL link on X (Twitter) App
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத்தில் வேலை செய்து வந்த 4 ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்துவந்தனர் இதில் தோட்ட வேளைகளில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தோர் தலித்துகளே ஆவர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவிற்கு நலன்கள்?

The landmark rules will require that by 2035 carmakers must achieve a 100 per cent cut in CO2 emissions from new cars sold, which would make it impossible to sell new fossil fuel-powered vehicles in the 27-country bloc in Europe. 2/4
Exports of the countries merchandise goods fallen as 6.6% to $32.91 billion for January month.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் குண்டர்களோடு வந்து ஜனம் நாடகக் குழு மற்றும் பார்வையாளர்களை கடுமையாக தாக்கியது.
என விவசாயிகளும் தொழிலாளர்களும் கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்தோடு பிறந்தது புத்தாண்டு. ஆம் இன்று கியூபா புரட்சி தினம்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் வாழும் வீடற்ற மக்களுக்கு வீடு வழங்குவதற்கு இந்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாம் பெறும் கூலி வைத்து நம்மால் எவ்வளவு பொருட்கள் வாங்க முடியும் என்ற ஒப்பீட்டில் தான் உண்மையான கூலி என்று கூலியை வரையறுக்க முடியும்.
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள் 2019ல் 39, 2020ல் 11, 2021ல் 19, 2022ல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019ல் 1, 2020ல் 1, 2021ல் 4, 2022ல் 0 ஆகும். 2/5
வெளியிட்டது இது தொற்றுநோய்க்கு பிந்தைய உலகளாவிய வேலைவாய்ப்பு சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது.
மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத்தொகை அதிகரிக்கும்.
These include a draft law to increase accountability and reform the electoral process in multi-state cooperative societies. The Cantonment Bill deals with the administration of cantonments to impart democratisation and increase efficiency.
அரசியல் வாழ்வில் எளிமை, நேர்மை என்றால் அதில் நம் காலத்தின் உதாரணம் தோழர் என். நன்மாறன்.



2: திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் 29 நாட்களாக தொடர்ந்து பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.