SSR Profile picture
28 Dec, 19 tweets, 4 min read
போன வாரம் ஆபிஸ்ல செம வேலை நேத்து நைட் அடிச்சு புடிச்சு வேலூர் வந்து சேர்ந்துட்டேன்.

ஆபிஸில் நிறைய பேர் கொத்தடிமைங்க தான்

நான் #தலைவர்_வெறியன்_SSR னு தெரியும் அதனால எவனும் நம்ம கிட்ட வச்சுக்க மாட்டானுவ ஆனா #திருட்டு_திமுக டேமேஜ் பண்ணுறது தான் என் வேலை.

#SSRThreads
அப்படி ஒரு உபி கிட்ட பேசும்போது பெரிய வாக்குவாதம் ஆயிடுச்சு அதை அப்படியே உங்ககிட்ட பகிர்கிறேன்,

உபி :- கருணாநிதி இல்லனா நான் BE படிச்சிருக்க முடியாது இப்போ IT ல வேலை செய்திருக்க முடியாது, நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ முடியாது இது எல்லாத்துக்கும் காரணம் தமிழின தலைவர் தான்.
நான் :- த்தா டேய் நான்கூட தான் டா BE, MBA வேற எஸ்ட்ரா படிச்சிருக்கேன்.

என் அப்பா என்ன படிக்கவச்சாரு இப்ப நான் சம்பாதிச்சு என் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குறேன் இதுல 3 பொண்டாட்டி காரன் எங்கடா வந்தான் நடுவுல,

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி ஊழல் செஞ்சவன் டா கருணாநிதி.
உபி :- அவர் மேல ஒரு ஊழல் குற்றச்சாட்டு ஆவது நிரூபிக்கப்பட்டு இருக்கா எல்லாம் பொய் குற்றச்சாட்டு.

நான் :- ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்பது அவ்வளவு லேசில் புரியாது ஊழல் கண்முன்னே தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது இதைத்தான் சர்க்காரியா விஞ்ஞான முறைப்படி ஊழல் என்று அழைத்தார்.
உபி :- சர்க்காரியா கமிஷன் எல்லாம் எங்க தலைவர் மேல ஜோடிக்கப்பட்டது ஒரு ஜஸ்டிஸ் ஆள கூட நிரூபிக்கமுடியாலனா அவர் ஒரு ஜுட்ஜா ?

நான் :- சர்க்காரியா கமிஷன் கருணாநிதி செய்த ஊழல்களை ஆராய ஆரம்பித்து திகைத்துப் போனது இப்படி கூட எல்லோரையும் ஏமாற்றி ஊழல் செய்ய முடியுமா என்று மலைத்து போனது.
உபி :- சும்மா அடிச்சு விடுங்க எல்லாரும் இதை தான் சொல்லுறாங்க நீங்களும் இதை தான் சொல்லுறீங்க வேற எதாவது Better ha Try பண்ணுங்க.

நான் :- பயங்கர கடுப்பான நான் 10 நிமிட அமைதிக்கு பின் தொடர்ந்தேன் ஒரு உதாரணம் மூலம் கருணாநிதி எப்படி ஊழல் செய்வார் என விளக்குகிறேன் வாடானு கூப்பிட்டேன்.
உபி :- (என்னை பார்த்து கேவலமா ஒரு சிரிப்பை சிரித்து) சொல்லுங்க ப்ரோனு வக்காந்தான்.

நான் :- இந்த ஆட்டை இன்னிக்கு கசாப்பு போட்றனும்னு மனசுல நெனைச்சு ஆரம்பிச்சேன்

நம்ம Companyல மொத்தம் எத்தனை Computer இருக்குனு கேட்டான்.

உபி :-Computer,Laptop,Printer னு மொத்தம் 642ன்னு சொன்னான்.
நான் :- சரி ஒரு உதாரணத்துக்கு ரவுண்டா 1000 வச்சுக்கலாம்,

தமிழ்நாடு அரசுக்கு 1000 கம்ப்யூட்டர் வாங்க வேண்டும்.

1,000 கம்ப்யூட்டர் வாங்கி ஆயிரம் ஊழியர்களுக்கு டிரெய்னிங் கொடுக்க வேண்டும்.

இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் 100 கோடி.
கருணாநிதி 10 கோடிக்கு கம்ப்யூட்டர் வாங்கிய பில் ரசீது பேங்க் அக்கவுண்ட் எல்லாம் சரியாக இருக்கும்.

நீங்கள் வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்தாலும் ஒரு சின்ன தவறு கண்டுபிடிக்க முடியாது ஏன்னா பண்ணுற ஆள் அப்படி 😜😜

"கருணாநிதி Rocks 💪💪💪💪💪"

இப்போது டிரெய்னிங் கொடுக்கனும்..
அதற்கு 90 கோடி செலவுனு கணக்கு வரும்.

எப்படி என்றால் 1000 ஊழியர்களுக்கு உதயநிதி பெயரில் Red Gaint Computer Education என்று ஒரு கம்பெனி தமிழ்நாடு அரசு உடன் காண்ட்ராக்ட் ஒன்று ஏற்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு தமிழில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு வாரம் பயிற்சி சர்டிபிகேட் கொடுப்பதற்கு உதயநிதி கம்ப்யூட்டர் நிறுவனம் ஒரு நபருக்கு 900 ரூபாய் கட்டணம் வசூலிக்கும்.

TATA, HCL, TCS, Wipro இவங்கள மிரட்டி ஒதாச்சு 3000,4000,5000 என Quotation வாங்குவாங்க நம் உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் 1000 ரூபாய் கேட்க்கும்.
Default கம்மியா இருக்குனு Red Gaint Computer Education க்கு ஆர்டர் கிடைக்கும் அதுலயும் கருணாநிதி இந்த கட்டணத்தை 900 ரூபாய் என்று குறைத்து கையெழுத்துப் போடுவார்.

மேடை தோறும் 100 ரூபாய் மிச்சம் செய்துவிட்டதாக உன்னமாதிரி உபி கள் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.
ஆனால் உண்மையில் அந்த ஒரு வாரம் கம்ப்யூட்டர் பயிற்சி என்று ஒன்றுமே நடக்காது.

சர்டிபிகேட் பட்டம் கொடுத்திருப்பார்கள் 900 ரூபாய்க்கு ரசீதும் கொடுப்பார்கள்.

ஒரு வருடம் கழித்து Computer தூசி படிந்து உபயோகிக்க ஆளில்லாமல் பழையபடி பேப்பர் பேனாவை வைத்து எழுதிக் கொண்டிருப்பார்கள்.
அரசு ஊழியர்களுக்கு அந்த கம்ப்யூட்டரை உபயோகிக்கவே தெரியாது அது வேற விஷயம் 😂😂😂

யாராவது கண்டுபிடித்தது வழக்கு பதிவு செய்து வழக்கில் 100 கோடி செலவு செய்து 90 கோடி உங்கள் குடும்பத்திற்கு சேர்த்துள்ளீர்கள் என்று நீதிபதி கேள்வி கேட்டால்" நீதிபதி ஒரு பார்ப்பனர்"
கம்ப்யூட்டர் வாங்கியதற்கு கணக்கு இருக்கு, தமிழில் கம்ப்யூட்டர் பாடம் எடுத்ததற்கு கணக்கு இருக்கிறது என்று பதில் வரும்,
சட்டப்படி எதுவும் செய்யமுடியாது புகாரும் நிரூபிக்க முடியாது,

இதற்கு கூட்டணி காட்சியெல்லாம் ஆமாம்சாமி போடும்.
ஒரு பார்ப்பனர் நீதிபதி என்பதால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தமிழில் கம்ப்யூட்டர் பாடம் எடுத்தது பிடிக்காததால் ஊழல் புகார் சொல்கிறார் என நம்ம கட்டுமரம் ஒரு Bitடை போடும் அதுக்கு போலி போராளி எல்லாம் போராட்டம் பண்ணுவான்,

கடைசியில் அந்த நீதிபதி மன்னிப்பு கேட்பார்.
மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்து " பெரியார்,அண்ணா, கம்ப்யூட்டர் தமிழ் வழி பயிற்சி" என்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு புது திட்டம் ஒன்று ரெடி ஆகும்.

இந்த முறை இன்பநிதி பெயரில்
கம்பெனி Microsoft உடன் இணைந்து இந்தமுறை கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கும்.
உங்களால் எந்த ஊழலையும் நிரூபிக்க முடியாது எல்லாவற்றிற்கும் ரசீது இருக்கும்.

த்தா சர்க்காரியாக்கு அப்பன் வந்தாலும் ஊழலை நிரூபிக்கமுடியாது.

நீங்களும் திரும்ப திரும்ப அவனுங்கள கொள்ளையடிக்க ஓட்டு போடுவிங்க அப்டித்தான்னு முடிச்சேன்.
எதுவம் பேசல என் மூஞ்சை வெறிக்க வெறிக்க பார்த்துட்டு எழுந்து போய்ட்டான் முரட்டு உபி,

அடுத்த வாரம் ஆபீஸ் போனா தான் தெரியும்
😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

#திருட்டு_திமுக

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

26 Dec
பாபா படம் எதிர்பாராத வெற்றி அடையாத போது

"ரஜினி இனி அவ்ளோ தான்"

சந்திரமுகி மூலம் செருப்படி வாங்கினானுங்க

#SuperStarRajinikanth
#SSRThreads ImageImage
உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது

''ரஜினி இனி அவ்ளோ தான்''

கோச்சடையான் கபாலி என செருப்படி வாங்கினானுங்க. ImageImageImageImage
காலா, கபாலி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்ததால் ரஜினி இனி வயதான வேடத்திற்கே லாயக்கு

''ரஜினி இனி அவ்ளோ தான்''

பேட்ட என்னும் மரண மாஸ் காட்டி மரண அடி கொடுத்தார்

அதையும் வெட்கமே இல்லாம வாங்கி கட்டிகிட்டானுங்க. ImageImageImageImage
Read 5 tweets
17 Nov
நண்பர் ஒருவர் கேட்டார் திருவண்ணாமலையா சார் நீங்க அண்ணாமலையார் மீது இவ்வளே பக்தியா இருக்கிங்க உங்க சிவபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அவன் அருளாளே அவன் தாள் வணங்கி தான் சிவன் கிட்டயே நெருங்கவே முடியும் நீங்க கொடுத்து வைத்தவர் உங்களுடன் நான் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றார்.

1/3
இதற்க்கு காரணம் தலைவர் ரஜினி தான் உங்களால் நம்ப முடிகிறதா ?

2005ல் தலைவர் ரசிகர்களுடன் விளையாட்டாய் ஆரம்பித்த கிரிவலம்,

15 வருடங்களாக இன்று வரை தொடர்கிறது.

ஒரு வீரசைவனாக தினமும் சிவபூஜை செய்யும் அளவிற்க்கு என்னை ஆன்மிகத்தில் வளர்த்தது என் தலைவர் மட்டும் தான்.

2/3
ஈசன் என்னை தலைவர் மூலம் தான் ஆட்கொண்டார்.

கிரிவலத்தை நமக்கு 1997ல் பிரபலபடுத்தியது வாழும் கடவுள் தலைவர் தான்.

லட்சோப லட்சம் பேரை நெற்றியில் திருநீறு கழுத்தில் ருத்ராட்சம் அணிய வைத்து கிரிவலம் வர செய்த மெய்அடியார் தலைவர்.

அவர் பொற்பாதங்களை அடியேனுக்கு அடியேனாக வணங்குகிறேன்🙏
Read 4 tweets
16 Nov
ஸ்டாலின் ஏன் முதல்வர் ஆக வேண்டும்? (Thread)

யாரும் திட்டாதிங்க முழுவதும் படித்துவிட்டு முடிந்தால் திட்டவும்

அவர் கட்டுமரத்தின் புள்ளை ஆகவே தமிழகத்திற்கு நம்பிக்கைக்குரியவர் தகுதி வாய்ந்தவர் அப்பனை போலவே அவருக்கு அறிவும் நகைச்சுவை உணர்ச்சியும் அதிகம்

#SSRThreads
#திருட்டு_திமுக
வளர்ச்சி,கிளர்ச்சி,கொளை,கொள்ளை என இயங்க தமிழ்நாட்டில் எல்லோருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கும்.

ஏனெனில் அவருக்கு நிர்வாகத் திறமை கலைஞர் அளவுக்கு இல்லை அதனால் அவரவருக்கு அவரவர் வழி நடப்பார்கள்.

நாடு நாசமாக போனாலும் தனக்கு தன்
கொள்கையுண்டு, கலெக்ஷனுண்டு என இருப்பார் ஸ்டாலின்.
தம்முடைய வாழ்நாளில் ஒரு நயாபைசாவை கூட நேர்மையாக உழைத்து சம்பாதிக்காமல்,
உழைக்காமலேயே சம்பளத்துக்கு வேலை செய்யாமலேயே, ஒருவகையான மேஜிக் மந்திர மாய வழியில் இவர் பெரிய பெரிய சம்பாத்தியங்களை சம்பாதித்திருக்கிறார்.

இவர் அரசமைத்தால் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு
Read 17 tweets
11 Nov
அட்டமாசித்தி:- (Thread)

சித்தம் அறிந்தவர்கள் சித்தர்கள் மனதின்ஆற்றலை உணராதவர்கள் சராசரி மனிதர்கள்.

மனம் எனும் மகா சக்தியின் ஆற்றலை முழுமையாக கண்டு உணர்ந்து
பயன்படுத்தியவர்கள் சித்தர்கள் ஆயினர்.

சித்தி என்றால் கைகூடுதல் என்று பொருள்.

#SSRThreads
அதாவது சித்தத்தின் ஆற்றலால் வேண்டும் செயலை செய்யும் அற்புதங்களை பெறுதல்

யோகக் கலையை சாதனம் மாக்கி அதன் பலனாக பலவித ஆற்றல்களை சித்தர்கள் பெற்றனர் அவற்றுள் மிக முக்கியமான எட்டு சித்திகளே அட்டமா சித்திகள்.

இந்த எட்டினுள் அணிமா, மகிமா, லகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்திகள்
கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனதால் எய்தும் சித்திகள்.

இந்த அட்டமா சித்திகளும் ஒருவருக்குக் கைகூட வேண்டுமானால் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் இயற்ற வேண்டும் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

தாரனை, தியானம், சமாதி இம்மூன்றையும் சேர்த்து
Read 29 tweets
1 Nov
சர்தார் வல்லபாய் படேல்:-(Thread)

இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.

#SSRThreads
#JaiHind
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது

இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே

இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல்
Read 30 tweets
31 Oct
PUBG Ban பன்னின உடனே Free Fireக்கு Addict ஆகிட்டாங்க office, வீடு ஏன் கோயில்ல கூட ஆடிட்டு இருக்கானுவ இந்த 2K கிட்ஸ்

Recharge வேற நான் Net Pack னு நினைச்சா Game விளையாட தனி Recharge பன்றாங்க

80's & 90's கிட்ஸ் விளையாண்ட விளையாட்டு எல்லாம் அறிவு சம்பந்தபட்டது.

ஆதாரம் 👇👇
பல்லாங்குழி
தாயம்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!