பொதுவுடைமைப் போராளி

#ஜீவானந்தம் யார்??

1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.

2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.

4 ) திராவிடக் கழகங்கள் #பாரதி, #கம்பன், #திருவள்ளுவர் என்று அனைவரையும்
ஆரிய அடிவருடிகள் என்று பொதுமக்களுக்கு கற்பித்த போது சாட்டையடி கொடுத்து அவர்கள் #தமிழர்கள் என்றும் #தமிழ் இனத்துக்கான மகத்தான இலக்கிய பேராற்றல் பெற்ற புலவர்கள் என்றும் கற்பித்தவர் ஜீவா.

5 ) ஜீவா ஒரு மானுடன்!!
ஆம் ஜீவா ஒரு மானுடன்!! "பாமரராய் விலங்குகளாய் வாழ்கின்றோம்" என்று
கூறினார் பாரதி!!

பாரதியைப் பொய்யாக்கி ஜீவா மனிதனாக வாழ்ந்தார்.

6) கலை இலக்கிய பேராசான்
பொதுவுடமை இயக்கங்களால் ( communist) பண்பாடு மற்றும் கலை இலக்கியம் இல்லாமல் எப்போதும் வெல்லமுடியாது என்று அன்றே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி.
7) 1954 யில் எம் இன மக்கள் #ஈழமண்ணில் வாயிற்று ஊமைகள் போல் வாழ்கின்றார்கள் என்று உருக்கமான குரலை சட்டமன்றத்தில் முழங்கினார்.

8) குமரி தமிழகத்தோடு இணைந்ததற்கு பெரிதும் பாடுபட்டவர் இருந்தும் வரலாற்றின் மறைக்கப்பட்ட ஒரு ஆளுமை.

#வாழ்க அவர் புகழ்!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_Rawuthar

Abdullah_Rawuthar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

18 Jan
#மார்வாடி களின் வணிக ரகசியம்!!

ஒரு தொகுப்பு!! சற்று பெரியதே..

பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.

இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
Read 19 tweets
18 Jan
#டென்மார்க்

கார் விலை மிக அதிகம்!!

அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள்.

உணவகங்களில் கட்டுபடியாகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.

பள்ளியை பொறுத்தவரை மிகவும் லேட்டாகத்தான் படிக்கத் துவங்குவார்கள்.
ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக லேட் ஆக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள்.

நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் #இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள்.

படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள்.
ஏதாவது ஒரு புராஜக்டை எடுத்துச் செய்வார்கள். #கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூடக் கொடுக்கும்.

அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.
Read 11 tweets
17 Jan
முன்னாள் #லிபியா அதிபர் #கடாபி யின் மறுபக்கம்!

1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!

அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
Read 10 tweets
7 Jan
#Bill_Gates

யார் இவன்.??

இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்குத் தெரியவில்லை.

உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்குத் தெரியவில்லை.
தன் தடுப்பூசி வியாபாரத்திற்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்குத்தெரியவில்லை,

குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்குத்தெரியவில்லை,

சோதனை செய்ததில், பல ஆயிரக்கணக்கானவரை கொலை செய்திருக்கிறான் என்று பலருக்கு தெரியவில்லை.
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்குத் தெரியவில்லை.

தன் தடுப்பூசி மூலம், உலகமக்கள் தொகையை மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்குத் தெரியவில்லை.
Read 12 tweets
7 Jan
#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
Read 7 tweets
5 Jan
அரசு கொடுக்கும் இலவசம்!!

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்??

படிக்காத மேதை #காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

இது நமக்கு பாடம் புகட்டுவதாக உள்ளது.
அதனால் கண்டபடி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் தேசியக்கட்சிகள், மாநிலக்கட்சிகள் இனியாவது திருந்த வேண்டும்.

#பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

#தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் படிக்காத மேதை தனக்கே உரிய பாணியில் பேசியது.!
நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.!

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க!!

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.!

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.!
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!