SSR Profile picture
28 Jun, 14 tweets, 3 min read
மூலிகை பொடியும் அதன் பயன்களும்:-

அருகம்புல் பொடி;
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி;
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி;
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

#மூலிகைஅறிவோம்

Continue>>>>>
வில்வம் பொடி;
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி;
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி;
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி;
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி;
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி;
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி;
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி;
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி;
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது

ரோஜாபூ பொடி;
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி;
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை,வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி;
நரம்பு தளர்ச்சி நீங்கும்,ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பொடி;
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி;
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி;
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி;
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பொடி;
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி;
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி;
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பொடி;
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி;
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி;
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி;
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியா நங்கை பொடி;
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி;
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி;
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி;
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பொடி;
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி;
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி;
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி;
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி;
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பொடி;
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி;
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி;
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி;
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பொடி;
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி;
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி;
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி;
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி;
சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பொடி;
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி;
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி;
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பொடி;
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி;
முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி;
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி;
பால் வாடை, வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

#மூலிகைஅறிவோம்
#SSR

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

28 Jun
கடவுள் எங்கே? (Thread)

நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் ஆனால் அன்று வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள்‌ குழுமியிருந்தார்கள்

நானும் வாய்தாவுக்கு ஆஜராக போயிருந்தேன் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்

அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்

அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் அந்தப் பையனை கண்டிக்கிறார்,

பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.

குழந்தை அழத் தொடங்குகிறது ஒரு‌ பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.

ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
Read 10 tweets
26 Jun
நொச்சி:- (Thread)

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீடுகளில் பலரும் பின்பற்றி வரும் மூலிகை மருத்துவத்தில் ஆவி பிடித்தலும் ஒன்று.

ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும்.

சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது.

Continue>>>>> Image
ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர்.

இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. Image
பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.

இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. Image
Read 20 tweets
1 Jun
வந்தார் இராஜராஜர்:- (Thread)

ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,

தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.

#SSRThreads
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,

என்ன நடந்தது..?

சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,

தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'

வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,
Read 25 tweets
31 May
விழிப்புணர்வு திரேட் :-

#திருட்டு_திராவிட கட்சிகள், விசுவாசிகள் தயவு செய்து இந்த திரேட் படிக்க வேண்டாம், கருத்திடவும் வேண்டாம் ஏனெனில் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

திருட்டு திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
ஆனால் தமிழின தலைவர் என சொல்லி கொண்ட கலைஞர் என்ன செய்தார் ?

அறநிலைதுறையை ஏற்படுத்தி கொள்ளைதான் அடித்தர் அந்த விஞ்சான ஊழல்வாதி,

இனி அவர்களை சொல்லி எதுவும் ஆக போவது இல்லை மக்களாகிய நாம் தான் விழிப்படைய வேண்டும்.

நடக்கும் அநியாயத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறநிலைதுறையில் கீழ் வரும் பழமை வாய்ந்த கோயிலின்
உண்டியலில் பணம் எங்கே ?

ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பல அழிந்து போகும் நிலையில் உள்ளன ?

காரணம் என்ன??

எல்லாம் கட்டுமரம் வகுத்த வழியில் ஊழல் செய்வதால்.

ஒரு கணக்கு போடுவோமா ?
Read 22 tweets
30 May
#தினம்_ஒரு_திருமந்திரம் டேக்கில் 5 நாட்களாக பரியங்க யோகம் வந்து கொண்டிருக்கிறது நண்பர்கள் விளக்கமாக கேட்டுக்கொண்டதற்காக தனி திரேட் இது.

நான் திருமந்திரத்தை நித்திக்கிற மாதிரி சில திடீர் சைவர்கள் என்னை போலி சாமியார் ரேஞ்சுக்கு சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி 🙏
சங்கம் அவர்களை காலுக்கு அடியில் தூக்கி போட்டு மதித்து விட்டு திரேட்க்குள் செல்கிறது.

இனிப்பை நாக்கில் வைக்காதவன் சாதாரண துறவி,

இனிப்பை நாக்கில் வைத்தும் உமிழ்நீர் சுரக்கவிடாமல் இனிப்பு சுவையை வென்றவன் மகா துறவி ஏன நாம் புரிந்துகொள்வது தெளிவு

அதாவது திருமூலர் என்ன சொல்லுறார்னா
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

இந்த வான்வெளி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் சேர்ந்ததால் எல்லையற்ற இன்பம் பெர்றேன் அதை வேதமாக திருமந்திரத்தில் கூறியுள்ளேன்,
Read 30 tweets
29 May
ராமாயணத்தின் தத்துவம்:-

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

இது எத்தனை பெருக்கு தெரியும் ?
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள்.
‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா - ராமர்
மனம் - சீதை
மூச்சுக் காற்று - அனுமன்
விழிப்புணர்வு - லட்சுமணன்
அகங்காரம் - ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர்.

தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள்.

பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய

வாய் (பேசுதல்)
கைகள் (செயல்)
கால்கள் (போக்குவரவு)
எருவாய் (கழிவுகளை நீக்குதல்)
கருவாய் (இன்பமும் பிறப்பும்)
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(