சட்டசபைக்கு உள்ளே செல்லுங்கள்.
முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு எதிரே போய் கம்பீரமாக நில்லுங்கள்.
CAA - குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு...
Part1
அதில் எந்தப் பக்கத்தில் எந்த ஷரத்தில் இந்திய முஸ்லீம்களின் குடியுரிமை பறிபோகும் என்று உள்ளது?
Part 2
அந்த CAA சட்டத்தின் எந்த அம்சம், நீங்கள் அறிந்து கொண்ட வரையில், அல்லது உங்களது பார்வையில் - ACCORDING TO YOUR VISION AND CONVICTION
அல்லது பாதிப்பு என்றால் எந்த வகையில் பாதிப்பு? குடியுரிமைப் பறிப்பா? வசிப்பிட மறுப்பா? அரசுப் பணி இழப்பா?
நீங்கள் எதை - "இஸ்லாமியருக்கு பாதிப்பு" எனக் கருதுகிறீர்கள்?
Part 4
அவை அமல்படுத்தப்பட்டால் இன்னின்ன பாதிப்புகள் உண்டாகும் என்று தீர்க்கமாக, தெளிவாக, உரிய முறையில் எடப்பாடியார் முன்பு - மாநிலத்தின் முதல்வர் முன்பு - Part 5
அவர் - எடப்பாடியார் - இந்த மாநில முதல்வர். அவர் முதலமைச்சர் என்ற முறையில், மாநிலத்தின் சட்டமன்றத்தில் உங்களுக்கு சவால் விட்டுவிட்டார்.
அந்த சவால் பேச்சு சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளிலும் பதிவாகிவிட்டது! அது ஒரு வரலாற்றுபூர்வமான ஆவணம்
P6
பல்வேறு செய்தி ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வெளியிட்டு அதை வருங்காலத்துக்கு ஒரு வரலாற்றுப் பதிவாக ஆக்கிவிடும்!
உங்கள் பதில் என்ன?
இப்போது வெளிநடப்புச் செய்து ஓடி வந்துவிட்டீர்கள்-பரவாயில்லை-இன்னும் ஓரிரு தினங்கள் - ஏன் ஒரு மாதம் கூட நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்!
P7
ஆனால் முதல்வர் விட்ட சவாலுக்கு உங்கள் பதில் முக்கியம்!
P8
ஒரு முதலமைச்சர் விட்ட சவாலுக்கு ஒரு பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவரின் ஆதாரபூர்வமான பதில்!
P9
எடப்பாடியார் அவர்கள் மிகச் சாதுர்யமாக பந்தை உங்கள் பக்கம் தள்ளிவிட்டார்!
NOW THE BALL IS IN YOUR COURT !
P10
கண்ணகி பாண்டியன் அரசவையில் நின்று ஆதாரத்துடன் காற்சிலம்பை உடைத்து நிரூபித்தது போல்...
இந்த CAA / NPR இதெல்லாம் இஸ்லாமியர்களை எப்படி பாதிக்கிறது என்பதை உடைத்துக் காட்டி தர்க்கரீதியாக வாதிடுவது, P11
எங்கே செல்லுங்கள் பார்க்கலாம்! எடப்பாடியார் முன்பு - மாநில முதல்வரின் முன்பு - நில்லுங்கள் பார்க்கலாம்!
சபை நடவடிக்கையில் உங்கள் கருத்துப் பதிவாகி எதிர்கால ஆவணமாகும் வகையில் சொல்லுங்கள் பார்க்கலாம்!
P12